நேபாளத்தில் கோஷி ஆற்றில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க இந்தியா முழு தயார் நிலையில் உள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார். இதுகுறித்து நேபாள பிரதமர் பாலேந்திர ஷாவுடன் தொலைபேசி வாயிலாக உரையாடிய பிரதமர் மோடி, வெள்ளப் பேரழிவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொண்டார். இந்த இக்கட்டான பேரிடர் காலகட்டத்தில், நேபாளத்தின் சகோதர, சகோதரிகளுக்குத் துணை நிற்பதில் […]

நேபாளத்திற்கும் இந்தியாவிற்கும் இடையிலான பழமையான எல்லை தகராறு மீண்டும் ஒருமுறை தலை தூக்கி உள்ளது. நேபாளத்தின் மத்திய வங்கி வியாழக்கிழமை 100 ரூபாய் நோட்டை வெளியிட்டது.. அந்த நோட்டில் மூன்று இந்திய பிரதேசங்களின் வரைபடங்கள் இடம்பெற்றிருந்தன: கலபானி, லிபுலேக் மற்றும் லிம்பியாதுரா.. இது சர்ச்சையைத் தூண்டியது. நேபாளம் தொடர்ந்து இந்தப் பகுதிகளை உரிமை கொண்டாடி வருகிறது, ஆனால் இந்த மூன்று பகுதிகளும் இந்தியாவுக்குச் சொந்தமானவை என்றும், எந்த ஒரு தரப்பினரும் […]