fbpx

Indian embassy: இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையிலான போர் தீவிரமடைந்துவரும் நிலையில், லெபனானை விட்டு வெளியேறுமாறு மக்களுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

லெபனானில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. ஹிஸ்புல்லாவும் இஸ்ரேல் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் அங்கு நிலைமை தொடர்ந்து மோசமாகி வருகிறது. இவ்வாறான நிலையில், அங்கு வசிக்கும் தனது குடிமக்களை …

ரஷியாவின் மூன்று மாகாணங்களில் வசித்துவரும் இந்திய மக்கள் தற்காலிகமாக வெளியேற வேண்டும் என்று இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து, சில தினங்களிலே, ரஷியாவின் மூன்று மாகாணங்களில் வசித்துவரும் இந்திய மக்கள் தற்காலிகமாக வெளியேற வேண்டும் என்று இந்திய …

இஸ்ரேலுக்கும் லெபனான் போராளிக் குழுவான ஹிஸ்புல்லாவுக்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், லெபனானில் உள்ள இந்தியத் தூதரகம், ஆகஸ்ட் 1, வியாழன் அன்று, இந்தியர்கள் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு புதிய அறிவுரையை வெளியிட்டது.

பெய்ரூட்டில் உள்ள இந்திய தூதரகம் X இல் ஒரு இடுகையில், “இந்திய குடிமக்கள் லெபனானுக்கு அனைத்து அத்தியாவசிய பயணங்களையும் தவிர்க்க …

ரஷ்யாவில் இந்திய மாணவர்கள் நீரில் மூழ்கும் துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன. இதுபோன்ற சம்பவங்களில் இந்த ஆண்டு இதுவரை நான்கு இந்திய மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்” என்று மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

நீரில் மூழ்கி மாணவர்கள் உயிரிழக்கும் சம்பவங்களைத் தொடர்ந்து, ரஷ்யாவில் உள்ள இந்தியத் தூதரகம் வெள்ளிக்கிழமை ஒரு ஆலோசனையை வெளியிட்டது, நீர்நிலைகளுக்குச் …

பயங்கரவாத எதிர்ப்பு படை அதிகாரிகளுக்கு, இந்திய தூதரகங்களில் வேலை பார்க்கும் ஊழியர்கள், பணத்திற்காக பாகிஸ்தானின் உளவு அமைப்பான ISI-க்கு, இந்தியாவைப் பற்றிய பல ரகசிய ஆதாரங்களை கசிய விடுவதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில் மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரக ஊழியர் ஐஎஸ்ஐக்கு உளவு வேலை பார்த்ததாக கண்டுபிடிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்திர பிரதேச மாநிலத்தில் …

ஆப்பிரிக்க நாடான சூடானில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. இதனால் தற்போது சூடான் கலவர பூமியாக மாறியிருக்கிறது. சூடானில் தற்போது நடைபெற்று வரும் ராணுவ ஆட்சிக்கு எதிராக அதிருப்தி தெரிவித்து வந்த துணை ராணுவப் படையினர் அந்நாட்டின் தலைநகர் கர்த்தூமில் உள்ள விமான நிலையத்தை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இதனால், அங்கு ராணுவத்துக்கும் …

உடனடியாக உக்ரைனை விட்டு வெளியேறுங்கள் என குடிமக்களுக்கு இந்திய தூதரகம் புதிய ஆலோசனைகளை வழங்கி உள்ளது.

உக்ரைனில் உள்ள இந்தியத் தூதரகம், கிடைக்கக்கூடிய வழிகளில் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு தங்களுடைய நாட்டு குடி மக்களுக்கு புதிய ஆலோசனையை வழங்கியது. அக்டோபர் 19 அன்று வெளியிடப்பட்ட முந்தைய ஆலோசனையைத் தொடர்ந்து சில இந்தியர்கள் ஏற்கனவே போரினால் …

உக்ரைனில் உள்ள இந்தியத் தூதரகம் நாட்டில் பாதுகாப்பு நிலைமை மோசமடைந்து வருவதைக் கருத்தில் கொண்டு அந்நாட்டுக்குச் செல்வதை தவிர்க்குமாறு அறிவுரை வழங்கியது. “உக்ரைனில் உள்ள மாணவர்கள் உட்பட இந்திய குடிமக்கள், விரைவில் உக்ரைனை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று தூதரகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உக்ரைனின் நான்கு பிராந்தியங்களில் இராணுவச் …