Indian embassy: இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையிலான போர் தீவிரமடைந்துவரும் நிலையில், லெபனானை விட்டு வெளியேறுமாறு மக்களுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
லெபனானில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. ஹிஸ்புல்லாவும் இஸ்ரேல் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் அங்கு நிலைமை தொடர்ந்து மோசமாகி வருகிறது. இவ்வாறான நிலையில், அங்கு வசிக்கும் தனது குடிமக்களை …