மத்திய கிழக்கு பகுதியில் தொடரும் ஈரான்-இஸ்ரேல் மோதலின் பின்னணியில், இந்திய குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வெளியுறவுத்துறை அமைச்சகம் (MEA) முக்கிய நடவடிக்கையாக 24×7 கட்டுப்பாட்டு அறையை டெல்லியில் செவ்வாயன்று (ஜூன் 17) நிறுவியுள்ளது. இது குறித்து வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தனது X பக்கத்தில், “ஈரான் மற்றும் இஸ்ரேலில் நடைபெறும் நிகழ்வுகளை கருத்தில் கொண்டு கட்டுப்பாட்டு அறை செயல்படுத்தப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார். கட்டுப்பாட்டு அறை தொடர்பு […]

இந்திய தூதரகம் எச்சரிக்கையாக இருக்கவும், தூதரகத்தின் சமூக ஊடக கணக்குகளை கண்காணிக்கவும், உள்ளூர் அதிகாரிகள் அறிவுறுத்தும் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றவும் அறிவுறுத்தலில் கேட்டுக் கொண்டுள்ளது. இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் மோதல் காரணமாக பல இந்திய குடிமக்கள் ஈரானில் சிக்கித் தவிக்கின்றனர். இதற்கிடையில், ஈரானில் உள்ள இந்திய தூதரகம் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) இந்திய மக்களுக்கு ஒரு ஆலோசனையை வெளியிட்டுள்ளது. இஸ்ரேல் தாக்குதலுக்குப் பிறகு நாட்டில் நிலவும் சூழ்நிலையைக் […]

ஆப்பிரிக்க நாடான சூடானில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. இதனால் தற்போது சூடான் கலவர பூமியாக மாறியிருக்கிறது. சூடானில் தற்போது நடைபெற்று வரும் ராணுவ ஆட்சிக்கு எதிராக அதிருப்தி தெரிவித்து வந்த துணை ராணுவப் படையினர் அந்நாட்டின் தலைநகர் கர்த்தூமில் உள்ள விமான நிலையத்தை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இதனால், அங்கு ராணுவத்துக்கும் துணை ராணுவப் படையினருக்கும் இடையே மோதல் வலுப்பெற்றுள்ளது… இதனையடுத்து சூடானில் ராணுவத்துக்கும், துணை […]

உடனடியாக உக்ரைனை விட்டு வெளியேறுங்கள் என குடிமக்களுக்கு இந்திய தூதரகம் புதிய ஆலோசனைகளை வழங்கி உள்ளது. உக்ரைனில் உள்ள இந்தியத் தூதரகம், கிடைக்கக்கூடிய வழிகளில் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு தங்களுடைய நாட்டு குடி மக்களுக்கு புதிய ஆலோசனையை வழங்கியது. அக்டோபர் 19 அன்று வெளியிடப்பட்ட முந்தைய ஆலோசனையைத் தொடர்ந்து சில இந்தியர்கள் ஏற்கனவே போரினால் பாதிக்கப்பட்ட நாட்டை விட்டு வெளியேறிவிட்டனர் என்று ஆலோசனை மேலும் கூறியது. இது குறித்து […]

உக்ரைனில் உள்ள இந்தியத் தூதரகம் நாட்டில் பாதுகாப்பு நிலைமை மோசமடைந்து வருவதைக் கருத்தில் கொண்டு அந்நாட்டுக்குச் செல்வதை தவிர்க்குமாறு அறிவுரை வழங்கியது. “உக்ரைனில் உள்ள மாணவர்கள் உட்பட இந்திய குடிமக்கள், விரைவில் உக்ரைனை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று தூதரகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உக்ரைனின் நான்கு பிராந்தியங்களில் இராணுவச் சட்டத்தை அறிவித்ததைத் தொடர்ந்து, மாஸ்கோ இணைக்கப்பட்டது மற்றும் ரஷ்யாவில் உள்ள அனைத்து பிராந்திய […]