fbpx

Vagsheer: இந்திய கடற்படையின் 6வது கல்வாரி வகை நீர்மூழ்கிக் கப்பலான வாக்ஷீர் டிசம்பரில் செயல்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கடற்படை தொடர்ந்து கடலில் தனது பலத்தை அதிகரித்து வருகிறது. இந்த வரிசையில், அதன் நீருக்கடியில் வலிமையை அதிகரிக்க, கடற்படை தனது ஆறாவது மற்றும் கடைசி கல்வாரி வகை நீர்மூழ்கிக் கப்பலான பாக்ஷீரை டிசம்பரில் அறிமுகப்படுத்தும். …

INS Brahmaputra fire: ஐஎன்எஸ் பிரம்மபுத்திரா கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தின்போது மாயமான மாலுமி சிதேந்திர சிங்கின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.

மும்பை கடற்படை கப்பல் தளத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஐஎன்எஸ் பிரம்மபுத்திரா கப்பலில் கடந்த ஞாயிற்று கிழமை அன்று தீ விபத்து ஏற்பட்டது. இதனை அணைக்கும் பணயில், மும்பை தீயணைப்புத்துறை தீவிரமாக ஈடுபட்டிருந்தது. …

Indian navy: அரபிக்கடல் பகுதியில் சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் சிக்கிய 23 பாகிஸ்தானியர்களை 12 மணிநேர போராட்டத்திற்கு பின் இந்திய கடற்படை மீட்டுள்ளது.

இஸ்ரேலுடனான மோதலில் ஹமாஸுக்கு உதவுவதற்காக, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அவ்வப்போது இந்திய, அரேபிய மற்றும் செங்கடல்களில் பயணிக்கும் சரக்குக் கப்பல்களைத் தாக்கி வருவதோடு கடத்தும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் சூழ்நிலையை பயன்படுத்தி கடற்கொள்ளையர்களும் …

சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் இருந்து காப்பாற்றிய இந்திய கடற்படைக்கு பாகிஸ்தான் மற்றும் ஈரானிய குழுவினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

மத்திய கிழக்கு நாடுகளில் கடந்த சில காலமாகவே மோதல் போக்கு நிலவி வருகிறது. அந்தவகையில், சோமாலியாவின் கிழக்கு கடலில் சென்றுக்கொண்டிருந்த ஈரான் நாட்டை சேர்ந்த கப்பலை சோமாலிய கடற்கொள்ளையர்கள் சிறைபிடித்தனர். அந்த கப்பில் இருந்த 11 பேரையும் சிறைபிடித்து …

சோமாலியா கடற்கரையில் கடற்கொள்ளையர்களால் கடத்த முயன்ற இலங்கை மீன்பிடி படகை துரிதமாக நடவடிக்கை எடுத்து இந்திய கடற்படை மீட்டுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் கடந்த சில காலமாகவே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த மோதல்கள் வணிக கப்பல்களை நோக்கியும் திரும்பியுள்ளன. ஏடன் வளைகுடா உள்ளிட்ட பகுதிகளில் வரும் கப்பல்கள் மீது தாக்குதல்கள் தொடர்ந்து வருகிறது. …

இயக்குனர் ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த திரைப்படம் சிங்கம் 2, இந்த திரைப்படத்தில் தூத்துக்குடி கடல் வழியாக போதை பொருள் கடத்தும் கும்பலை கண்டுபிடித்து அவர்களை கைது செய்து தண்டனை வாங்கித் தருவார் போலீஸ் அதிகாரியான சூர்யா.

இது போன்ற சம்பவங்கள் எல்லாம் திரைப்படத்தில் தான் நடக்கும் என்று நாம் பார்த்திருப்போம், கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இது …

இந்திய கடலோரக் காவல்படையில் 255 நாவிக் (பொதுப் பணி மற்றும் உள்நாட்டுக் கிளை) பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு செயல்முறை இன்று தொடங்குகிறது. இந்திய கடலோர காவல்படை ஆட்சேர்ப்புக்கான விண்ணப்ப செயல்முறை பிப்ரவரி 6 ஆம் தேதி தொடங்கும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.. மேலும் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி பிப்ரவரி 16, 2023 ஆகும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் …