தற்போது, அனைவரின் பார்வையும் ஹோர்முஸ் நீரிணையின் மீதே பதிந்துள்ளது. ஏனெனில், உலக வர்த்தகத்திற்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணையானது, ஈரான்-இஸ்ரேல்-அமெரிக்கா இடையிலான போர்ச் சூழலால் மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக, வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வரும் எண்ணெய் கப்பல்கள் ஆரம்பத்தில் அங்கேயே நின்றுவிட்டன. இந்தியாவின் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகே, அக்கப்பல்கள் இந்தியாவை வந்தடைந்தன. ஆனால், ஹோர்முஸ் நீரிணையிலிருந்து ஒரு எண்ணெய் கப்பல் இந்தியாவை வந்தடைய எவ்வளவு காலம் பிடிக்கும் என்பது உங்களுக்குத் […]

இந்தியப் பெருங்கடலில் நுழையும் ஒவ்வொரு கப்பலையும் இந்திய கடற்படை கவனமாக கண்காணித்து வருவதாகவும், அதில் சீனக் கப்பல்களும் உள்ளதாகவும், எந்தவித சூழ்நிலைக்கும் தயாராக இருப்பதாகவும் கடற்படை துணைத் தளபதி வைஸ் அட்மிரல் சஞ்சய் வத்சயன் இன்று தெரிவித்துள்ளார். இது, பீஜிங் சார்பில் இந்தியப் பெருங்கடலில் அதிகரித்து வரும் ராணுவச் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் ஒரு தெளிவான அறிகுறியாகும்.. தொடர்ந்து பேசிய அவர் “தற்போது இந்திய கடற்படையில் சுமார் 40 கப்பல்கள் இந்தியப் […]