இந்தியாவில் தங்கம் பாரம்பரியமாக ஒரு பாதுகாப்பான முதலீடாகக் கருதப்பட்டாலும், சந்தை மனநிலை தற்போது பெருமளவில் மாறி வருகிறது. மக்கள் புதிய தங்கத்தை வாங்குவதை விட, பணத் தேவைக்காகத் தங்கள் வீடுகளில் உள்ள பழைய தங்கத்தை விற்பதிலேயே அதிக ஆர்வம் காட்டுகின்றனர். தங்கத்தின் விலை குறைந்துவிடுமோ என்ற அச்சமே இதற்கு முக்கியக் காரணமாகும். இது முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பாதித்துள்ளது. சமீபத்திய தரவுகளின்படி, ஏப்ரல் மற்றும் ஜூன் 2026-க்கு இடைப்பட்ட காலத்தில் வீடுகளில் […]

இந்தியர்கள் அளவுக்கு அதிகமாக உப்பை உட்கொள்கிறார்கள், இதனால் மில்லியன் கணக்கானவர்களுக்கு உயர் இரத்த அழுத்தம், இதய நோய், பக்கவாதம் மற்றும் சிறுநீரக கோளாறுகள் ஏற்படும் அபாயம் அதிகம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) நடத்திய புதிய ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உலக சுகாதார அமைப்பு (WHO) ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 5 கிராமுக்கும் குறைவான உப்பு உட்கொள்ளலை பரிந்துரைக்கின்றனர். இருப்பினும், நகர்ப்புற இந்தியர்கள் ஒரு […]

பிரிட்டனின் மிகப்பெரிய விமான நிலையங்களில் ஒன்றான ஹீத்ரோ விமான நிலையத்தில் பணியாற்றும் இந்திய மற்றும் ஆசிய ஊழியர்களை இங்கிலாந்து பெண்மணி சரமாரியாக சாடியிருக்கிறார். அவரின் பதிவு இணையத்தில் விமர்சனங்களை தூண்டியுள்ளது. அந்த பதிவில், “விமான நிலையத்தில் பெரும்பாலான ஊழியர்கள் இந்தியர்கள் அல்லது ஆசியா வம்சா வழியை சேர்ந்தவர்கள் தான் இருக்கிறார்கள். அவர்களை ஆங்கிலத்தில் பேச சொன்னேன். அவர்களை தன்னை ஒரு இனவெறி பிடித்தவர் என்று கூறுகிறார்கள். அவர்கள் ஏன் இங்கிலாந்திற்குள் […]

தேசிய குற்றப் பதிவுப் பணியகம் (NCRB) பகுப்பாய்வின்படி, கடந்த இரண்டு தசாப்தங்களாக இந்திய இளைஞர்களிடையே தற்கொலை தான் இறப்புக்கான இரண்டாவது முக்கிய காரணமாக இருந்து வருகிறது. 2020–2022 காலக்கட்டத்தில் மட்டும் தற்கொலைகள் 17.1% இளம் மரணங்களுக்குக் காரணமாக இருக்கின்றன. இதில் சாலை விபத்துகள் முதல் இடத்தையும் தக்கவைத்துள்ளன. ஆனால், நாட்டின் மொத்த இறப்புகளில் தற்கொலை விகிதம் வெறும் 5% மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது. உலகளவில், இளைஞர்களின் மரணத்திற்கு மூன்றாவது பொதுவான […]