fbpx

Earthquake: இந்தோனேசியாவில் இன்று (பிப்ரவரி 26, 2025) காலை 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தகவல் அளித்துள்ளது.

இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி மாகாணத்தின் கடற்கரையில் இன்று காலையில் (பிப்ரவரி 26, 2025) 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தகவல் …

இந்தோனேஷியாவின் தலைநகரான ஜகார்தாவில் அமைந்திருக்கும் பிரசித்தி பெற்ற சிவ மந்திர் ஆலயம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

கோவில் உருவான கதை : தற்போது கோயில் அமைந்திருக்கும் இடம் முற்காலத்தில் மயானத்திற்குரியதாக செயல்பட்டது. 1980 ஆம் ஆண்டிற்கு முன்பு, விமான நிலையம் கட்ட ஏற்பாடு நடக்கையில், காடுகள் மற்றும் பெரும் பகுதி மயானம் நீக்கப்பட்டன. 5-6 …

Volcano: இந்தோனேசியாவில் எரிமலை வெடித்து சிதறி வருவதால், அப்பகுதி மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் அமைந்திருப்பதால் இந்தோனேசியாவில் செயல்படும் பல எரிமலைகள் காணப்படுகின்றன. அவற்றில் சுமத்ரா மாகாணத்தில் 9,480 அடி உயரம் கொண்ட மராபி எரிமலை குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இங்கு மலையேற்ற வீரர்கள் சாகசத்தில் ஈடுபடுவதால் சிறந்த சுற்றுலா …

Indonesia: உலகெங்கிலும் உள்ள அனைத்து மதங்களும் பழங்குடியினரும் தங்கள் சொந்த பழக்கவழக்கங்களையும் மரபுகளையும் பின்பற்றுகிறார்கள். அந்தவகையில், இறந்த பிறகு உடலை அலங்கரிக்கும் கலாச்சாரத்தைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

உலகின் அனைத்து நாடுகளிலும் பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் வாழ்கின்றனர். எல்லா மதத்தினருக்கும் அவரவருக்கென்று பழக்க வழக்கங்கள் உண்டு. வீட்டில் புதிய உறுப்பினர் பிறந்தது முதல் இறக்கும் …

Earthquake: இந்தோனேசியாவின் தென்மேற்குப் பகுதியில் 6.0 ரிக்டர் அளவில் வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்தோனேசியாவின் தென்மேற்குப் பகுதியில் நேற்று (புதன்கிழமை )எங்கனோ தீவின் வட மேற்கு பகுதியிலிருந்து சுமார் 145 கடல் மைல் தொலைவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதன் காரணமாக வீடுகள், கட்டடங்கள் குலுங்கியதால் பீதியடைந்த மக்கள், வீதிகளில் தஞ்சமடைந்தனர். ஆனால் உயிரிழப்புகள் அல்லது …

Indonesia: இந்தோனேசியாவின் பொதுத் தேர்தல் ஆணையம் பிரபோவோ சுபியாண்டோவை நாட்டின் 8-வது ஜனாதிபதியாக இன்று அறிவித்துள்ளது. பிப்ரவரி மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தல் தொடர்பான சர்ச்சையில் தோல்வியடைந்த இரண்டு ஜனாதிபதி வேட்பாளர்களும் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். அவர்களது மேல்முறையீட்டு மனு அரசியலமைப்பு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து பிரபோவோ சுபியாண்டோ புதிய அதிபராக அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.

2024 …

இந்தோனேசியாவின் தலாட் தீவுகளில் இன்று காலை 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்தோனேசியாவின் தலாட் தீவுகளில் இன்று காலை 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று அதிகாலை 2.18 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கடந்த வாரம் அச்சே பகுதியிலுள்ள கடற்கரை நகரமான சினாபாங்-ன் கிழக்கு …

இட்லி என்பது தென்னிந்தியாவில் பிரத்தியேகமான காலை உணவாக இருந்து வருகிறது. சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரின் விருப்பமான பிரேக் ஃபாஸ்ட்டாக இருப்பது இட்லி. இந்த இட்லியை தென்னிந்தியாவின் பாரம்பரியமான உணவு மற்றும் அடையாளமாக இருந்து வந்தாலும் இதன் பூர்வீகம் இந்தியா கிடையாது என்றால் நம்ப முடிகிறதா.? இட்லி எங்கிருந்து வந்தது.? அதன் பாரம்பரியம் …

இந்தோனேசியாவின் மேற்கு மாகாணமான மேற்கு சுமத்ராவில் இன்று அதிகாலை 7.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் சுனாமி வர வாய்ப்பு உள்ளதற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது என்று வானிலை, காலநிலை மற்றும் புவி இயற்பியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கம் ஜகார்த்தா நேரப்படி செவ்வாய்கிழமை அதிகாலை 03:00 மணிக்கு ஏற்பட்டது, இந்த நிலநடுக்கம் மென்டவாய் தீவுகள் மாவட்டத்தில் …

இந்தோனேசியாவின் மவுண்ட் மெராபி வெடித்ததில் எரிமலை குழம்பு மற்றும் சாம்பல் வெளியேறியதால் அப்பகுதியே புகை மண்டலமாக காட்சியளிக்கிறது..

இந்தோனேசியாவில் சுமார் 130 எரிமலைகள் ஆக்டிவாக உள்ளன.. இதனால் அங்கு அடிக்கடி எரிமலை வெடிப்பு சம்பவங்கள் நடைபெறுகின்றன.. இந்த நிலையில் அந்நாட்டின் கலாச்சார தலைநகரான யோககர்த்தாவிற்கு அருகில் உள்ள ஜாவா தீவில் அமைந்துள்ள மெராபி எரிமலை நேற்று …