இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதில் 7 பேர் உயிரிழந்தனர்.. 82 பேரைக் காணவில்லை என்று இந்தோனேசியாவின் பேரிடர் மேலாண்மை நிறுவனம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது. அப்பகுதியில் கனமழை பெய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேற்கு பண்டுங் பிராந்தியத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டதாக உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். “காணாமல் போனவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது, இன்று எங்கள் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை உகந்த […]

இந்தோனேசியாவில் உள்ள பாலியில் உள்ள கலாசார பூங்கா ஒன்றில் கருட விஷ்ணு கென்கானா என்ற பிரம்மாண்டமான சிலை அமைக்கப்பட்டுள்ளது. அடிமையாக இருந்த தனது தாயை விடுவிப்பதற்காக கருடன் தேவலோகத்தில் இருந்து அமிர்தத்தை கைப்பற்றினார். அப்போது அவர் தேவர்களுடனும் இந்திரனுடனும் போரிடும் சூழல் ஏற்பட்டது. ஆனாலும், அவரை எவராலும் வெற்றி கொள்ள முடியவில்லை. ஏனெனில், அவர் பறவைகளின் ராஜாவாக இருக்க பல்வேறு ரிஷிகளின் யாகத்தில் உருவாக்கப்பட்டவர். அப்படிப்பட்ட சக்தி படைத்த கருடனை […]

இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள ஒரு மசூதியில் இன்று தொழுகை நடைபெறும் போது அடுத்தடுத்து குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.. இந்த தொடர் குண்டுவெடிப்புகளில் சுமார் 54 பேர், பெரும்பாலும் மாணவர்கள், காயமடைந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பெரும்பாலான மாணவர்கள் சிறிய அளவு காயங்களுடன் உள்ளூர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். மசூதியில் தொடர் வெடிப்புகள் ஜகார்த்தாவின் கேலபா காடிங் பகுதியில் உள்ள கடற்படை வளாகத்திற்குள் அமைந்துள்ள அரசு உயர்நிலைப் பள்ளியான SMA 27 மசூதியில் […]

இந்தோனேசியாவில் நடந்த ஒரு திருமணம் உலகளவில் கவனம் பெற்றுள்ளது.. 74 வயதான தர்மன், 24 வயதான சோல்லா அரிகாவை மணந்தார், இது பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. மணமகன் தனது இளம் மணமகளுக்கு அசாதாரண மணமகள் விலையாக 3 பில்லியன் இந்தோனேசிய ரூபாயை (சுமார் 215,000 அமெரிக்க டாலர்கள்) வழங்கியதாக கூறப்படுகிறது. அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ. 2 கோடி கொடுத்து திருமணம் செய்துள்ளார்.. அக்டோபர் 1 ஆம் தேதி […]

இந்தோனேசியாவில் தொழுகை நடந்துக்கொண்டிருந்தபோது திடீரென இஸ்லாமிய பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில், இடிபாடுகளுக்குள் 65 மாணவர்கள் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்தோனேசியாவின் முக்கிய தீவான ஜாவாவில் உள்ள ஒரு இஸ்லாமியப் பள்ளியில் பகுதியளவு கட்டப்பட்ட கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், தொழுகையில் ஈடுபட்டிருந்த 65 மாணவர்கள் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருக்கலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. அதாவது,  திங்கள்கிழமை (செப்டம்பர் 29, 2025) பிரார்த்தனை செய்து கொண்டிருந்தபோது கட்டிடம் […]

இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 20) கிட்டத்தட்ட 300 பேரை ஏற்றிச் சென்ற பயணிகள் கப்பல் கடலில் தீப்பிடித்து எரிந்ததில் ஐந்து பேர் உயிரிழந்தனர். 280க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தலாவுட் தீவுகளில் இருந்து புறப்பட்ட கிரிகோரியஸ் பார்சிலோனா என்ற சொகுசு கப்பகிட்டத்தட்ட 300 பேரை ஏற்றிக்கொண்டு மனாடோ நோக்கி சென்றுக்கொண்டிருந்தது. அப்போது, இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி கடற்கரையில் […]