கடலூர் மாவட்டத்தில் கிணற்றில் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம், போலீசாரின் தொடர் விசாரணையில் எதிர்பாராத கொலை வழக்காக மாறியுள்ளது. 10 ஆண்டுகளாக திருமண வாழ்க்கையில் இருந்த ஒருவரின் மரணம், குடும்பத்துக்குள் ஏற்பட்ட உறவு பிரச்சனையுடன் தொடர்புடையது என்பது விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மனைவியுடன் தொடர்பில் இருந்ததாக சந்தேகிக்கப்பட்ட நபருடன் ஏற்பட்ட மோதலே உயிரிழப்புக்கு காரணமானதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே ஓரங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இளையராஜா, […]