இன்ஸ்டாகிராமில் வீடியோக்களை இடுகையிட சரியான நேரத்தை அறிவது நல்ல உள்ளடக்கத்தை உருவாக்குவது போலவே முக்கியமானது. சரியான நேரத்தில் இடுகையிடுவது, சென்றடைதல், ஈடுபாடு மற்றும் வைரலாகும் வாய்ப்புகளை பெரிதும் அதிகரிக்கிறது. நீங்கள் எப்போதாவது ஒரு சிறந்த வீடியோவை உருவாக்க மணிக்கணக்கில் கடினமாக உழைத்து, அதை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றிய பிறகு, அது ஒரு சில லைக்குகளையும் பார்வைகளையும் மட்டுமே பெற்றிருப்பதைக் கண்டால், கவலைப்பட வேண்டாம். பலர் இந்த சிக்கலை எதிர்கொள்கிறார்கள். ஆனால் இது […]
RCB வெற்றிக் கொண்டாட்டத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த நிலையில், IPL இன் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கம் RCB-யை unfollow செய்தது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. RCB அணி தனது IPL பயணத்தை கொண்டாடும் வகையில் பெங்களூரில் பெரிய ரசிகர் சந்திப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. லட்சக்கணக்கான ரசிகர்கள் இதில் கலந்து கொண்டனர். ஆனால் அங்கு: போதுமான பாதுகாப்பு இல்லை, கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் அமைப்புகள் இல்லை, […]
கடந்த சில நாட்களாக ஸ்மார்ட்போன் பயனர்கள் இன்ஸ்டாகிராமால் பேட்டரி சீக்கிரம் காலியாவதாக குற்றசாட்டை முன் வைத்துள்ளனர். இதன் பின்னணியில் செயலில் இல்லாதபோதும் இன்ஸ்டா பேட்டரியை பயன்படுத்துகிறது என்பது தெரியவந்துள்ளது. பயனர்களிடமிருந்து தொடர்ந்து புகார்கள் வந்தவண்ணம் இருந்த நிலையில், கூகுள் நிறுவனம் இன்ஸ்டாகிராம் பேட்டரி சிக்கலை அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டது. உடனடியாக, இந்த பிரச்சனையை சரிசெய்யும் விதமாக, இன்ஸ்டாகிராம் செயலிக்கான ஒரு புதிய அப்டேட்டை மே 28, அன்று வெளியிட்டது. பேட்டரி சீக்கிரம் […]
உலகெங்கிலும் பிரபலமான முகநூல் எனப்படும் சமூகப்பதிவுகளுக்கான வலைதளம் நடத்தி வரும் மெட்டா நிறுவனம், “கனடாவில் உள்ள அனைத்து பயனர்களுக்கும் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் செய்தி கிடைப்பது இனி நிறுத்தப்படும்” என்று கூறியிருக்கிறது. டிஜிட்டல் செய்திகள் பிரபலமானதிலிருந்து, கனடா நாட்டில் கடந்த பத்து வருடங்களில் நூற்றுக்கணக்கான செய்தி வெளியீட்டு நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன; பலர் வேலையிழந்தனர். இதனால் போராடி வரும் கனடா நாட்டின் செய்தித்துறையை ஆதரிக்க முடிவு செய்த கனடா அரசு, […]
புதுச்சேரியில் ஆன்லைன் மூலம் உடற்பயிற்சி அளிப்பதாக பெண் போல் நடித்து வந்த நபரை அம்மா நிலக் காவல்துறை கைது செய்து இருக்கிறது இச்சம்பவம் பாண்டிச்சேரி பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரி மாநிலத்தைச் சார்ந்த பாடி பில்டிங் பயிற்சியாளர் ஒருவர் இன்ஸ்டாகிராம் மூலம் பெண்களை தொடர்பு கொண்டு தன்னை ஒரு பெண் பயிற்சியாளர் எனக்கூறி அறிமுகமாகி இருக்கிறார். அதன்பிறகு அந்த பெண்களிடம் பேசி அவர்களின் புகைப்படங்களை வாங்கி உடலமைப்பிற்கு […]
ஆன்லைனில் பணத்தை முதலீடு செய்து நஷ்டமடைந்ததால் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தற்காலங்களில் ஆன்லைன் வியாபாரம் மூலமாக பல்வேறு விதமான மோசடிகள் நடைபெற்று வருகின்றன. பிட்காயின், டிரேடிங், பங்குச்சந்தை என எண்ணற்ற வழிகளில் மக்களிடமிருந்து பணத்தை மோசடி செய்வதற்கு கும்பல் தயாராகவே இருக்கிறது. இதே போன்ற ஒரு கும்பலிடம் தான் தனது முதலீட்டை இழந்திருக்கிறார். சென்னையிலிருக்கும் தனியார் கல்லூரி ஒன்றில் […]
மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான இன்ஸ்டாகிராம் தளம் இன்று காலை திடீரென முடங்கியதால் பயனர்கள் அதிருப்தி அடைந்தனர்.. உலகம் முழுவதும் பெரும்பாலான பயனர்கள் இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தை பயன்படுத்தி வருகின்றனர்.. இந்தியாவில் திரைப்பிரபலங்கள் தொடங்கி சாதாரண பொதுமக்கள் வரை பல்வேறு தரப்பினரும் இன்ஸ்டாகிரா தளத்தை பயன்படுத்தி தங்களின் அப்டேட்களை வெளியிட்டு வருகின்றனர்.. இந்நிலையில் இன்று காலை திடீரென இன்ஸ்டாகிராம் தளம் முடங்கியதால் பயனர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.. சுமார் 27,000 க்கும் மேற்பட்ட […]
பயங்கர ஆயுதங்களுடன் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட இளம் பெண்ணை கோவை காவல்துறை தனிப்படை அமைத்து தேடி வருகிறது. இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் பிரபலமாக இருக்கும் நபர் வினோதினி இவருக்கு கோவை தமன்னா என்ற பெயரும் உண்டு. ஃபேன்ஸ் கால் மீ தமன்னா என்ற பெயரில் இன்ஸ்டாகிராம் வலைதள பக்கத்தை பயன்படுத்தி வரும் இவர் ஏராளமான ரீல்ஸ் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்தார். பெரும்பாலான இவரது ரீல்ஸ்கள் […]
நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் ரீதியான குற்றங்கள் அதிகரிக்க தொடங்கிவிட்டனர். அதனை கட்டுப்படுத்துவதற்கு தமிழகத்தை பொறுத்தவரையில் தமிழக அரசும், காவல்துறையும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மத்திய அரசும் இது போன்ற நடவடிக்கைகளை தடுக்கும் விதமாக பல்வேறு சிறப்பு சட்டங்களை இயற்றி வருகிறது.ஆனாலும் அரசாங்கம் மற்றும் காவல்துறையினரின் கண்களில் மண்ணைத்தூவி விட்டு சில சமூக விரோதிகள் இது போன்ற நடவடிக்கைகளில் இன்னும் ஈடுபட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதே […]
நடிகை துனிஷா சர்மாவைத் தொடர்ந்து சத்தீஷ்கர் மாநிலத்தின் இன்ஸ்டாகிராம் பிரபலமான லீனா நாக்வன்ஷி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சத்தீஸ்கர் மாநிலம் ராய்கரில் உள்ள கெலோ விகார் காலனியில் வசித்து வருபவர் லீனா நாக்வன்ஷி 22 வயதான இவர், பி.காம் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தனியாக யூடியூப் சேனல் ஒன்றையும் வைத்துள்ளார். மேலும் இன்ஸ்டாவில் 10 ஆயிரம் பேர் இவரை பின் […]