சீன கடன் செயலி தொடர்பாக பேடிஎம் உள்ளிட்ட நிறுவனங்களின் ரூ.46.67 கோடி நிதியை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது..
இந்தியர்களின் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி, அவர்களை போலி இயக்குநர்களாக மாற்றி சீன கடன் செயலிகள் பண மோசடி செய்வதாக தொடர்ந்து புகார் எழுந்து வந்தது.. மொபைல் மூலம் சிறிய தொகையை கடனாக பெற்ற பொதுமக்களை மிரட்டி பணம் …