fbpx

Internet: மொபைல் இண்டர்நெட்டை தவிர்ப்பது கவனம், மகிழ்ச்சி மற்றும் மன ஆரோக்கியத்தை அதிகரிக்கும் என்று புதிய ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

இன்றைய டிஜிட்டல் யுகத்தில், மொபைல் நம் அனைவரின் முதல் தேவையாக மாறிவிட்டது. காலையில் எழுந்தவுடன், மறுநாளைப் பற்றி யோசிப்போம், முதலில் நம் மொபைலை ஆன் செய்து, அறிவிப்புகளை நிர்வகித்து சரிபார்க்கிறோம். வேலை செய்பவர்கள் மற்றும் இளைஞர்கள் …

2ஜி, 3 ஜி, 4 ஜி, 5 ஜி பேண்டுகளை உள்ளடக்கும் ஒற்றை பிராட்பேண்ட் ஆண்டெனாவிற்கான மல்டிபோர்ட் ஸ்விட்ச் உருவாக்கத்துக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; பாரத் 6ஜி தொலைநோக்கு’, ‘மேட் இன் இந்தியா’ ‘தற்சார்பு இந்தியா’ ஆகியவற்றுடன் இணைந்து, மத்திய அரசின் தொலைத் தொடர்புத் துறையின் முதன்மையான தொலைத்தொடர்பு ஆராய்ச்சி மற்றும் …

Girls Search for Internet: நாம் ஆர்வமாக உள்ள அனைத்து விஷயங்களும் இணையத்தில் கிடைக்கின்றன. எனவே, பெண்களும் இதேபோன்ற ஒன்றைச் செய்கிறார்கள்; அவர்கள் எப்போதும் இணையத்தில் எதையாவது தேடுகிறார்கள், அது இரவில் அல்லது அவர்கள் தனியாக இருக்கும் போது அனைவரும் நம்பாத விஷயங்களை அவர்கள் தேடுகிறார்கள். அதாவது, ஃபேஷன் குறிப்புகள் மற்றும் பெண்கள் தங்கள் பாணியை …

இன்றைய காலத்தில் பெரும்பாலும் கைபேசியுடனோ மடிக் கணினியுடனோதான் அனைவருடைய நேரமும் கழிகிறது. விளையாடுவதாக இருந்தாலும் இணையதளத்தில்தான் பெரும்பாலானவர்கள் விளையாடுகிறார்கள். இதனால் பாதிக்கப்படுவது உடல்நலம் மட்டுமல்ல; மனநலமும்தான். இது இணைய அடிமையாதல் கோளாறு நிலைக்கு வழிவகுக்கிறது. இணைய அடிமையாதல் கோளாறு எனப்படும் IAD என்பது, அன்றாட வேளை மற்றும் பிறரிடம் இணைப்பை ஏற்படுத்துவதை குறைக்கிறது.

இந்த டிஜிட்டல் …

செல்போன் எண்ணுக்கு கட்டணம் வசூலிக்கவும் பயன்படுத்தப்படாத எண்ணை துண்டிக்காத நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கவும் அரசுக்கு டிராய் பரிந்துரைத்துள்ளது.

ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஃபோன் என்றால் பேசுவதற்கு என்ற விதியெல்லாம் எப்பொழுதோ மாறிவிட்டது. வங்கி பரிவர்த்தனைகள், சமூக வலைதளங்கள், கேமிங், இணையதள பயன்பாடுகள் என செல்போனின் பயன்பாடுகள் ஏராளம். பயனாளர்களை கவனத்தில் …

“மொத்தமுள்ள 37,553 அரசுப் பள்ளிகளில் 20,332 பள்ளிகளில் இணையதள வசதி வழங்கும் பணியானது முழுமையாக முடிக்கப்பட்டு, மீதமுள்ள 17,221 அரசுப் பள்ளிகளுக்கு ஜூன் மாத இரண்டாம் வார இறுதிக்குள் நிறைவடையும் வண்ணம் பணிகள் நடைபெற்று வருகிறது” என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “வளர்ந்துவரும் தொழில்நுட்ப …

கடலுக்கு அடியில் அமைந்திருக்கும் வித்தியாசமான தபால் பெட்டியில், ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான தபால் அட்டைகள் போடப்படுகிறது. இதுகுறித்த சுவாரஸ்யமான தகவல்களை இங்கு பார்க்கலாம்..

பொதுவாக தகவல் தொடர்பின் முதல் கட்டமாக ஆரம்ப காலகட்டங்களில் தபால்தான் இருந்தது. பெரும்பாலும் கடிதங்கள் மூலமாகத்தான் ஒருவர் மற்றொருவருக்கு செய்திகளை அனுப்பினர். தற்போது காலம் மாற மாற கையில் ஒரு செல்போன் …

தருமபுரி மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம்‌ ஓர்‌ அரசு நிறுவனம்‌ ஆகும்‌. இதன்‌ மூலம்‌ அனைத்து கிராம ஊராட்சிகளின்‌ கிராம சேவை மையம்‌ மூலம்‌ 1 GBPS வேகத்தில்‌ இணையதள இணைப்பு அனைத்து கிராமங்களுக்கும்‌ வழங்கப்பட உள்ளது.

அதிவேக இணைய சேவை மூலம்‌ பொதுமக்களுக்கு வருவாய்த்‌ துறையில்‌ …

நடிகை பிரவீனா மற்றும் அவரது மகளின் புகைப்படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து இணையத்தில் வெளியிட்ட நபர்கள் மீது, சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழில் ஜெயம் ரவியுடன் கோமாளி மற்றும் வெற்றிவேல் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை பிரவீனா தமிழ் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து இருக்கிறார். மலையாளத்தில் பிரபல நடிகையான பிரவீனாவை ஏற்கனவே ஆபாசமாக …

உங்கள் ஸ்மார்ட்போனில் இருக்கும் பிளைட் மோட் (Flight Mode) அம்சத்தை நீங்கள் ஆக்டிவேட் செய்தாலும் கூட, உங்களுடைய போனில் இன்டர்நெட் சேவை இயங்க வேண்டுமா? அது எப்படி என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

முதலில் உங்கள் போனில் டேட்டா மோட் ஆன் (Data Mode On) செய்துகொள்ளுங்கள். பிறகு, உங்கள் போனில் பிளைட் மோட் ஆன் …