நாளை காலை நீங்கள் எழுந்து பார்த்தால் உங்கள் மொபைலில் இன்டர்நெட் இல்லாமல் இருப்பதாக கற்பனை செய்து பாருங்கள். உங்கள் மெசேஜ்கள் அனுப்பப்படாது, பிடித்த ஆப்கள் திறக்காது, ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகள் செயல்படாது, அலுவலக மின்னஞ்சல்களும் நின்றுவிடும். முதலில் இது உங்கள் Wi-Fi பிரச்சனை என்று தோன்றலாம். ஆனால் விரைவில் இது எங்கும் நடப்பதை நீங்கள் உணருவீர்கள். உலகமே இணையம் இல்லாமல் முடங்கியுள்ளது. இது ஒரு திரைப்படக் கதை போல தோன்றினாலும், ஒரு […]

சேவைகளில் இடையூறின்றி சிம்கார்டுகளின் உரிமத்தை மாற்றுவதற்கான எளிமையான நடைமுறைகளை மத்திய அரசு இறுதி செய்துள்ளது. மொபைல் சேவைகள் வழங்கும் நிறுவனங்களின் பெயர்களில் உள்ள சிம்கார்டுகளுக்கான உரிமங்களை மாற்றிக் கொள்வதற்கான கட்டமைப்புகள் குறித்து, மத்திய தகவல் தொடர்பு அமைச்சகத்தின் தொலைத்தொடர்புத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. தற்போதுள்ள விதிகளின்படி, சிம்கார்டு உரிமைதாரர்களின் பெயர்களை மாற்றுவதற்கான நடைமுறைகள் இல்லாத நிலையில், வாடிக்கையாளர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு சேவைகளில் எவ்வித […]

தற்போதைய அதி நவீன தொழில்நுட்ப யுகத்தில் இண்டர்நெட் என்பது தற்போது இன்றியமையாத விஷயமாக மாறிவிட்டது.. நம் மொபைல் போன்களில் நாம் தினசரி இண்டர்நெட் வசதியை பயன்படுத்தி பல்வேறு வேலைகளை செய்கிறோம்.. பெரும்பாலும் நம்மில் பலரும் செயற்கைக்கோள்கள் அல்லது மொபைல் டவர்களில் இருந்து தான் இண்டர்நெட் வருகிறது என்று நினைக்கிறோம். உண்மையில், உலகின் இணைய போக்குவரத்தில் 99% உலகம் முழுவதும் பரவியுள்ள கடலுக்கடியில் உள்ள கேபிள்கள் வழியாகவே பயணிக்கிறது என்பது பலருக்கும் […]

நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 5ஜி மொபைல் சேவைகள் வழங்கப்பட்டு வருவதாக மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் இது தொடர்பான கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த மத்திய தகவல் தொடர்பு மற்றும் ஊரக மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் பெம்மசானி சந்திரசேகர் ; நாடு முழுவதும் ஜூன் 30-ம் தேதி வரையிலான கால கட்டத்தில் 4.86 லட்சம் 5ஜி அலைக்கற்றை பரிமாற்ற நிலையங்களை தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களால் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் […]