fbpx

மத்திய பிரதேசத்தில்  இதய அறுவை சிகிச்சை செய்த போலி டாக்டரால் ஒரே மாதத்தில் ஏழு பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் போலி டாக்டரை கைது செய்தனர்.

மத்திய பிரதேச மாநிலம் தாமோவில் தனியார் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் ஜான் கெம் என்பவர் டாக்டராக பணியாற்றினார். பிரிட்டனை …

யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டில் கழிவுநீர் ஊற்றிய விவகாரம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் செய்து டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர், ‘கழிவுநீர் அகற்று சேவை வாகனங் கள் ஒப்பந்தம்’ தொடர்பாக விமர்சனம் செய்திருந்தார். இதையடுத்து, சவுக்கு சங்கர் தங்களை இழிவுபடுத்தி விட்டதாகக் கூறி தூய்மைப் பணியாளர்கள் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள …

அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் புலன் விசாரணை அதிகாரிகளை மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் ராமஜெயம் கடந்த 2012-ம் ஆண்டு திருச்சியில் நடைபயிற்சி மேற்கொண்டபோது கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்த நிலையில், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி ராமஜெயத்தின் மனைவி …

கருணாநிதி என்னை கைது செய்து தலைவர் ஆக்கினார். இப்போது இவர்கள் என்னை கைது செய்து முதல்வர் ஆக்க உள்ளனர் என சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.

நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் காவல்துறையினர் நேற்று சுமார் 1 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். அதன் பின்னர் …

16 வயது பள்ளி மாணவி ஒருவருக்கு காவலர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கரூர் மாவட்டம், நெரூர் அடுத்த அரங்கநாதன்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் 38 வயதான இளவரசன். இவர் வெங்கமேடு காவல் நிலையத்தில் காவலராக வேலை செய்து வருகிறார். இவர் 16 வயதான பள்ளி மாணவி ஒருவருக்கு பாலியல் …

ஆந்திர மாநிலத்தில் அடி கொப்பக்கா என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில், 13 வயது சிறுவன் ஒருவன் தனது பெற்றோருடன் வசித்து வருகிறான். தனக்கென்று தனியாக செல்போன் இல்லாததால், சிறுவன் தனது தாயின் செல்போனை பயன்படுத்தி வந்துள்ளான். வழக்கம் போல், சிறுவன் தனது தாயின் செல்போனை பார்த்த போது, அதில் ஆபாச வீடியோ ஒன்று இருந்துள்ளது. …

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பொறியியல் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் தேசிய மகளிர் ஆணைய குழு இன்று விசாரணையை தொடங்க உள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பொறியியல் மாணவி கடந்த 23-ம் தேதி இரவு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரி …

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியில் 90 வயதான நாராயணசாமி என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்க்கு அருகில், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இந்நிலையில், தனது கண்ணுக்கு மருந்து ஊற்றுவதற்கு யாரும் இல்லை என்று அப்பாவி போல் பேசிய முதியவர், சிறுமியை தனது வீட்டிற்க்கு வந்து கண்ணுக்கு மருந்து போடும்படி …

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகேயுள்ள முள்ளிப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் 40 வயதான கணேசன். கூலித் தொழில் செய்து வரும் இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது வீட்டில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த சோழவந்தான் போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில், அதே ஊரைச் சேர்ந்த …

ஜார்க்கண்ட் மாநிலம், செராய்கேளா கார்ஸ்வான் பகுதியைச் சேர்ந்தவர் 24 வயதான மனிஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கடந்த வாரம் இவர் சடலமாக மீட்கப்பட்டார். இதையடுத்து, அவரது சடலத்தை கைப்பற்றிய காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையின் முடிவில் அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்ததை அடுத்து, போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து குற்றவாளியை தேடி …