கோவை டவுன்ஹால் பகுதியில் வட மாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடந்ததாக சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வந்த வீடியோக்களால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது இது தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வட மாநில தொழிலாளர்கள் குறித்தான சர்ச்சைகள் பரவலாக நிலவி வருகின்றன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வட மாநில தொழிலாளர்கள் விரட்டியடிக்கப்படுவதாக செய்திகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி வருகின்றன. அவர்களுக்கு உரிய பாதுகாப்பு […]

பாலசமுத்திரம் பள்ளியில் சக மாணவர்கள் தாக்கியதில் பத்தாம் வகுப்பு மாணவன் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. திருச்சி மாவட்டம் தொட்டியம் பால சமுத்திரம் பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் தோளூர் பட்டியைச் சார்ந்த கொத்தனார் வேலை செய்யும் கோபி என்பவரது மகன் மௌனீஸ்வரன் பத்தாம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் இன்று மாணவர்கள் அனைவரும் பள்ளி வளாகத்தில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தபோது சிறு […]

திருச்சி அருகே அதிமுக நிர்வாகி ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. அமைதிக்கு பெயர் போன திருச்சியில் அவ்வப்போது அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. திருச்சி மாவட்டம் துவாக்குடி அருகே உள்ள வாழவந்தான் கோட்டை ஈச்சங்காடு பகுதியைச் சார்ந்தவர் முத்துக்கிருஷ்ணன் இவரது மகன் கோபி வயது 32. இவர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் நிர்வாகியாக இருந்தார். இந்நிலையில் நேற்று […]

ஹரியானா மாநிலத்தில் சூட்கேஸில் பெண் சடலம் கண்டெடுக்கப்பட்டதால் அப்பகுதியில் அதிர்ச்சியும் பயமும் ஏற்பட்டது. ஹரியானா மாநிலத்தின் பானிபட் ரயில்வே மேம்பாலம் அருகே சந்தேகத்திற்கிடமான சூட்கேஸ் ஒன்று இருப்பதாக காவல்துறைக்கு தகவல் வந்தது. இதனைத் தொடர்ந்து அப்பகுதிக்கு விரைந்த காவல்துறையினர் அந்த சூட்கேஸை பரிசோதித்து பார்த்தனர். அப்போது அந்த சூட்கேஷிற்குள் ஒரு பெண் சடலம் இருப்பது தெரியவந்தது. மேலும் இந்த சம்பவம் பற்றி கூறும் காவல்துறையினர் அந்தப் பெண்ணின் சடலமானது ரோக் […]

திருநெல்வேலியில் உள்ள பழைய பேட்டையில் இரண்டாவது திருமணமாகியும் முதல் மனைவியை நினைத்து ஏங்கி வந்த கணவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. திருநெல்வேலி பழைய பேட்டை சர்தார் புறம் நடுத்தெருவை சார்ந்தவர் நைனார் இவருக்கு வயது 40. இவருக்கு திருமணமாகி விஜயலட்சுமி என்ற மனைவியும் 17 வயதில் சரண்யா என்ற மகளும் இருக்கின்றனர். கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு நயினார் மற்றும் அவரது […]

சத்தீஸ்கர் மாநிலத்தின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் கணவன் தனது மனைவியை கொலை செய்து அவரது உடலை துண்டு துண்டாக வெட்டிய சம்பவம் அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தைச் சார்ந்தவர் பவன். இவர் திருட்டு வழக்குகளில் ஈடுபட்டு வந்தார். இவருக்கு தனது மனைவியின் மீது தீராத சந்தேகம் இருந்திருக்கிறது. இதன் காரணமாக அவரை கொலை செய்த முடிவு எடுத்திருக்கிறார் பவன். இதற்காக திட்டம் தீட்டிய பவன் தனது இரண்டு […]

திருச்சி மாவட்டத்தைச் சார்ந்த கூலித் தொழிலாளி ஒருவர் தனது நண்பர்கள் யாரும் தன்னுடன் பேசாத காரணத்தால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. திருச்சி மாவட்டம் ஜெம்புநாதபுரம் காவல் சுற்றுபுரத்தை சார்ந்த பெத்துப்பட்டி என்ற கிராமத்தில் வசித்து வருபவர் விஜயன் இவரது மகன் கண்ணன் வயது 29. இவர் கட்டிடங்களில் சென்ட்ரிங் வேலையில் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். தனது நண்பர்கள் யாரும் […]

கடலூர் அருகே திருமணமான ஆறு மாதத்தில் சிங்கப்பூர் சென்று வந்த புது மாப்பிள்ளை தூக்கில் தொங்கிய சம்பவம் அதிர்ச்சியும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. கடலூர் அருகே உள்ள அரியநாச்சியை சார்ந்தவர் ரமேஷ் வயது 29. இவர் சிங்கப்பூரில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு இந்தியா வந்த ரமேஷுக்கு பவித்ரா(23) என்பவரை அவரது பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். திருமணம் முடிந்து இரண்டு மாதங்களுக்குப் பின் […]

நாமக்கல் மாவட்டத்தில் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வந்த 24 வயது இளைஞரை மர்ம கும்பல் வெட்டி படுகொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி என்ற இடத்திற்கு அருகே உள்ள போடிநாயக்கன்பட்டி என்ற கிராமத்தைச் சார்ந்த 24 வயது இளைஞர் சசிகுமார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இன்று காலை வழக்கம் போல் […]

திருவள்ளூர் மாவட்டத்தில் இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. திருவள்ளூர் மாவட்டம் சுந்தர்ராஜபுரம் பகுதியைச் சார்ந்தவர் 29 வயது இளைஞரான யுவராஜ் இவருக்கு திருமணம் ஆகி காயத்ரி என்ற மனைவியும் ஒரு குழந்தையும் உள்ளது . இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இவர் தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார் . இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ […]