போதுமான அளவு உறங்கிய பிறகும், காலையில் எழுந்ததும் சோர்வாகவும் மந்தமாகவும் உணர்வது பலரை வாட்டி வதைக்கும் ஒரு பிரச்சினையாகும். இரவில் 8 முதல் 9 மணி நேரம் நிம்மதியாக உறங்கிய பிறகும் கூட, காலையில் உடல் கனமாக உணர்வது, படுக்கையை விட்டு எழவே தோன்றாமல் இருப்பது மற்றும் நாள் முழுவதும் மந்தமாக உணர்வது போன்ற பிரச்சினைகள் இப்போது சாதாரணமாகிவிட்டன. இருப்பினும், இதற்கு ஒரே காரணம் தூக்கமின்மை மட்டுமே அல்ல. நமது […]

