ஆன்லைன் கேமிங் செயலிகளைத் தொடர்ந்து, தற்போது ஆபாச இணையதளங்கள் மற்றும் பிரத்யேக என்க்ரிப்ட் (encrypted) செய்யப்பட்ட ரகசிய செயலிகள் மூலம் பயங்கரவாதிகள் தகவல் பரிமாற்றத்தில் ஈடுபட்டு வருவதை இந்தியப் பாதுகாப்பு ஏஜென்சிகள் கண்டறிந்துள்ளன. பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ மற்றும் பயங்கரவாத அமைப்புகள், ஜம்மு காஷ்மீரில் ஆள்சேர்ப்பு மற்றும் ரகசியத் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள இத்தகைய ரகசிய வழிகளைப் பயன்படுத்துவதாக செய்தி வெளியாகியுள்ளது. ஆங்கில செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், […]

ஒரு பெரிய பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில், பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயின் வழிகாட்டுதலின் கீழ் செயல்படும் ஒரு நெட்வொர்க் உடன் தொடர்புடையவர்கள் என்றும், மும்பை அண்டர் கிரவுண்டை சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படும் 9 நபர்களை டெல்லி காவல்துறை சிறப்புப் பிரிவு கைது செய்துள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள முக்கிய உள்கட்டமைப்புகள், பாதுகாப்புப் படையினர் மற்றும் பிற முக்கிய இலக்குகள் மீது திட்டமிடப்பட்ட தாக்குதல்களை நடத்த இந்த சந்தேக நபர்களை […]

வங்கதேசத்தில் அதிகரித்து வரும் வன்முறைக்கு மத்தியில், பாகிஸ்தானின் திட்டங்கள் குறித்த அதிர்ச்சி தகவல் வெளியானது.. இதையடுத்து இந்தியாவில் பாதுகாப்பு அமைப்புகள் உச்சகட்ட எச்சரிக்கையுடன் உள்ளன. டாக்காவில் நிலவும் அமைதியின்மையைப் பயன்படுத்தி, வங்கதேச வழித்தடம் வழியாக இந்தியாவுக்குள் பயங்கரவாதிகளை ஊடுருவ செய்ய ஐஎஸ்ஐ திட்டமிட்டு வருவதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. அசாம், திரிபுரா மற்றும் மேற்கு வங்கம் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவுவதற்காக பல பயங்கரவாதிகள் பாகிஸ்தானிய அமைப்புகளிடமிருந்து பயிற்சி பெற்றதாக கூறப்படுகிறது. […]