fbpx

இஸ்ரேலிய தாக்குதல்களால் வியாழக்கிழமை காசாவில் 85 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நள்ளிரவில் பல வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில், ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் தூங்கிக் கொண்டிருந்தபோது கொல்லப்பட்டனர்.

இஸ்ரேலிய இராணுவம் போராளிகளின் இலக்குகளைத் தாக்கியதாகக் கூறியது. அன்றைய தினம், காசாவில் இருந்து ஏவப்பட்ட எறிகணைகள் மத்திய இஸ்ரேலில் வான்வழித் தாக்குதல் சைரன்களை எழுப்பியதாகக் …

Reuven azar: காசா பகுதியில் இருந்து பணயக்கைதிகளை ஹமாஸ் விடுவித்து அதிகாரத்தை கைவிட்டு ராஜதந்திர பாதையை ஏற்க வேண்டும், இல்லையெனில் இஸ்ரேல் காசாவை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ளும் என்று இந்தியாவிற்கான இஸ்ரேல் தூதர் ரூவன் அசார் தெரிவித்துள்ளார்.

காசா மீது நேற்று இஸ்ரேல் நடத்திய கடுமையான வான்வழித் தாக்குதலில் 400க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதல்கள் …

இஸ்ரேலின் தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களுக்குப் பிறகு குழந்தைகள் உட்பட குறைந்தது 200 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக காசாவில் உள்ள மருத்துவ அறிக்கைகளை மேற்கோள் காட்டி செய்தி நிறுவனம் ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. ஜனவரி 19 அன்று ஹமாஸுடன் போர்நிறுத்தம் தொடங்கியதிலிருந்து இஸ்ரேலின் மிகப்பெரிய தாக்குதல் என்று குறிப்பிடப்படும் இந்தத் தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர்.

காசாவை குறிவைத்து குறைந்தது 35 …

Israel: கடந்த வாரம் ஹமாஸுடனான போர் நிறுத்தம் முடிவுக்கு வந்த நிலையில், காசாவுக்கான மின்சார விநியோகத்தை துண்டிப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் முழுமையாக என்ன பாதிப்பு என்பது தெரியவில்லை.

இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போருக்கு மத்தியில் பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஹமாஸ் அமைப்பினர் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அமெரிக்கா மற்றும் ஐ.நா.,வின் கூட்டு …

கர்நாடகாவின் பிரபலமான சுற்றுலாத் தலமான ஹம்பியில், அடையாளம் தெரியாத நபர்கள் ஒரு வெளிநாட்டு பெண் சுற்றுலாப் பயணி உட்பட 2 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினரின் கூற்றுப்படி, நான்கு சுற்றுலாப் பயணிகளும் அவர்கள் தங்கியிருந்த ஹோம்ஸ்டேயின் பெண் மேலாளரும் சனபூர் ஏரிக்கு அருகில் இசை வாசித்து மகிழ்ந்தபோது இந்த சம்பவம் …

Bomb blast: இஸ்ரேலில் ஒரு வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த மூன்று பேருந்துகளில் அடுத்தடுத்து தொடர் குண்டுவெடிப்புகள் நடந்த சம்பவம், பயங்கரவாத தாக்குதல் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய இஸ்ரேலின் Bat Yam பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த மூன்று பேருந்துகளிலேயே வெடிகுண்டு வெடித்துள்ளது. இதுவரை உயிர் அபாயம் தொடர்பில் தகவல் ஏதும் வெளியாகவில்லை. இந்த சம்பவத்தின் பின்னணி குறித்து இஸ்ரேல் …

இஸ்ரேல் நாட்டை சேர்ந்த பாரகான் சொல்யூஷன் நிறுவனம் வாட்ஸ் ஆப் பயனர்களை உளவு பார்ப்பதாக, வாட்ஸ் ஆப் நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது. இந்தியாவின் முக்கிய பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் உள்ளிட்டோரின் வாட்ஸ் ஆப் கண்காணிக்கப்பட்டதாக வாட்ஸ் ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வாட்ஸ் ஆப் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இஸ்ரேலிய ஸ்பைவேர் …

Hostages: காசாவில் இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட கத்தார் மற்றும் அமெரிக்கா சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதையடுத்து இருதரப்பு இடையே கடந்த 19-ம் தேதி போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. அன்றைய தினம் பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்ற 3 இஸ்ரேலியர்களை ஹமாஸ் அமைப்பினர் செஞ்சிலுவை சங்கம் மூலம் விடுவித்தனர். …

Trump: இஸ்ரேலுக்கு 907 கிலோ எடையுள்ள சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை அனுப்புவதற்கு, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

இஸ்ரேல் – ஹமாஸ் போரின்போது, ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இதன் காரணமாக இஸ்ரேலுக்கு 2,000 பவுண்ட் வெடிகுண்டுகளை விநியோகம் செய்வதற்கு அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடன் தடை விதித்திருந்தார். ஏனெனில், சக்திவாய்ந்த அமெரிக்க வெடி குண்டுகள் பாலஸ்தீனத்தின் …

Hostage: இஸ்ரேலுடனான போர்நிறுத்த ஒப்பந்தத்தில் வகுக்கப்பட்டுள்ள பாலஸ்தீன கைதிகளுக்கான பரிமாற்றத்தின் ஒரு பகுதியாக, காசாவில் 15 மாதங்களாக பிணைக் கைதிகளாக இருந்த நான்கு பெண் ராணுவ வீராங்கனைகளை விடுவிப்பதாக ஹமாஸ் நேற்று அறிவித்தது. கரினா அரீவ், டேனியலா கில்போவா, நாமா லெவி மற்றும் லிரி அல்பாக் ஆகிய பணயக்கைதிகளே அடுத்ததாக ஹமாஸால் இன்று (25.01.2025) விடுவிக்கப்படவுள்ளனர்.…