Hostage: இஸ்ரேலுடனான போர்நிறுத்த ஒப்பந்தத்தில் வகுக்கப்பட்டுள்ள பாலஸ்தீன கைதிகளுக்கான பரிமாற்றத்தின் ஒரு பகுதியாக, காசாவில் 15 மாதங்களாக பிணைக் கைதிகளாக இருந்த நான்கு பெண் ராணுவ வீராங்கனைகளை விடுவிப்பதாக ஹமாஸ் நேற்று அறிவித்தது. கரினா அரீவ், டேனியலா கில்போவா, நாமா லெவி மற்றும் லிரி அல்பாக் ஆகிய பணயக்கைதிகளே அடுத்ததாக ஹமாஸால் இன்று (25.01.2025) விடுவிக்கப்படவுள்ளனர்.…
israel
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட போர்நிறுத்தம் இறுதியாக ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 11:15 மணிக்கு (பிற்பகல் 2:45 IST) நடைமுறைக்கு வந்தது, முதல் கட்டமாக விடுவிக்கப்படும் பினைக் கைதிகளின் பெயரை ஹமாஸ் வெளியிடாததால் போர் நிறுத்தம் அமலுக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து, மூன்று பிணைக் கைதிகளின் விவரப்பட்டியலை ஹமாஸ் அமைப்பு …
Netanyahu: காசாவில் போர் நிறுத்தம் தொடர்பாக ஹமாஸ் உடனான ஒப்பந்தம் இன்னும் முழுமையடையவில்லை என்றும் இறுதி விவரங்கள் இன்னும் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
காசாவில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தத்தை எட்டிய மத்திய கிழக்கில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், ஹமாஸுடனான ஒப்பந்தம் இன்னும் முழுமையடையவில்லை என …
Iran: மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆளும் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே, ஓராண்டுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. இந்த தாக்குதலில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். அமெரிக்க அதிபராக டிரம்ப் வரும் 20ம் தேதி பொறுப்பேற்கிறார். அதற்கு முன்னதாக இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக, காசாவில் …
Israel: ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளுக்கு நிதி திரட்டும் நடவடிக்கைக்கு எதிராக பொருளாதார தடைகளை விதிப்பதாக இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் அறிவித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதத்தில் “கிரிம் பீப்பர்ஸ் நடவடிக்கையில்” காயமடைந்த ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளுக்கு நிதி திரட்டும் நடவடிக்கைக்கு எதிராக பொருளாதார தடைகளை விதிப்பதாக இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் அறிவித்துள்ளார். இதில் லெபனானில் டஜன் கணக்கான ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் …
Syrian rebels: காசா போருக்கு மத்தியில் சிரிய கிளர்ச்சியாளர்கள் எங்களில் அடுத்த இலக்கு ஜெருசலேம் என்று இஸ்ரேலுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ள சம்பவம் உலக நாடுகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு எதிரான உள்நாட்டு போர் கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளது. 2011ல் சிரியாவில் உள்நாட்டு போர் தொடங்கிய நிலையில் அதிபர் …
Israel: டெல் அவிவில் உள்ள இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் கிரியா தலைமையகத்தில் லெபனானுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து விவாதிக்க இஸ்ரேலிய அமைச்சரவை இன்று கூடும் என்று பிரதமர் நெதன்யாகு ஒப்புதல் வழங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த சந்திப்பு இன்று மாலை 5.30 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி நடைபெறும் என்று CNN …
லெபனானின் ஹெஸ்பொல்லாவுடனான போரில் இஸ்ரேல் போர்நிறுத்தத்தை நோக்கி நகர்கிறது, ஆனால் இன்னும் தீர்க்க வேண்டிய பிரச்சினைகள் உள்ளன என்று அமெரிக்காவின் இஸ்ரேலிய தூதர் தெரிவித்துள்ளார்,
அமெரிக்காவின் இஸ்ரேலிய தூதர் மைக் ஹெர்சாக் ராணுவ வானொலிக்கு அளித்த பேட்டியில், “போர் நிறுத்த ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கு முன் இன்னும் சில பிரச்சினைகள் எஞ்சியுள்ளன. எந்தவொரு ஒப்பந்தமாக இருந்தாலும் …
Hezbollah Attack: இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் பகுதிகள் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் ஒரே நாளில் 250க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலுக்குள் அதிரடியாக நுழைந்து திடீர் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். 200 …
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது வாரன்ட் பிறப்பித்துள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேல் ஹமாஸ் கிளிர்ச்சியாளர்கள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதில் இஸ்ரேல் 1300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இஸ்ரேலியர்கள் உட்பட சிலர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டனர். பிணைக் கைதிகளில் சில மாணவர்கள் விடுவிக்கப்பட்டுள்ள …