fbpx

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென்று ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்தது. அன்று முதல் இன்று வரை இந்த போர் நடைபெற்று வருகிறது. ஆகவே உக்ரையினில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.

ஒருபுறம் உக்ரைனை சத்தமே இல்லாமல் ரஷ்யா தன் வசம் கொண்டு வந்துவிட்டது என்று …

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே இன்று மேற்கு ஜப்பானில் உள்ள நாராவில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக அந்நாட்டு ஊடகமான NHK தெரிவித்துள்ளது. பிரச்சாரத்தில் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது மர்ம நபர் ஒருவர் அவரை துப்பாக்கியால் சுட்டுள்ளார்.. இதனால் …