ஜார்க்கண்டின் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் ஒரு நபர் தனது இறந்த குழந்தையை அரசு மருத்துவமனையில் இருந்து ஒரு அட்டைப் பெட்டியில் தனது வீட்டிற்கு எடுத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. அவருக்கு ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.. இருப்பினும், மருத்துவமனை அதிகாரிகள் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர். குழந்தையின் தந்தையோ அல்லது அவரது குடும்பத்தைச் சேர்ந்த வேறு யாரும் ஆம்புலன்ஸ் கோரவில்லை என்று கூறினர். பங்க்ராசாய் கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணா ஹெம்ப்ராம், […]

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, இன்று ரயில்வே அமைச்சகத்தின் மூன்று முக்கிய மல்டிடிராக்கிங் திட்டங்களுக்கு ரூ.9,072 கோடி மதிப்பீட்டில் ஒப்புதல் அளித்தது. இந்தத் திட்டங்கள் இந்திய ரயில்வேயின் தற்போதைய வலையமைப்பை சுமார் 307 கி.மீ. விரிவாக்கும். அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களில் கோண்டியா-ஜபல்பூர் இரட்டிப்பு, புனராக்-கியுல் மூன்றாவது மற்றும் நான்காவது பாதை மற்றும் கம்ஹாரியா-சந்தில் மூன்றாவது மற்றும் நான்காவது பாதை ஆகியவை அடங்கும். இந்த திட்டங்கள் ஒன்றாக […]

ஜார்கண்டில் 800 மதுபான பாட்டில்களில் இருந்த சரக்கை எலிகள் குடித்துவிட்டதாக வர்த்தகர்கள் வினோதமாக குற்றம்சாட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ஜார்கண்ட் மாநிலத்தின் புதிய மது கொள்கை செப்டம்பர் 1-ஆம் தேதி அமல்படுத்தப்படவுள்ளது. இந்த நிலையில், மாநிலம் முழுவதும் மதுபான கையிருப்பு குறித்து அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் ஆய்வு செய்து வருகின்றன. அதன்படி, தான்பாத் மாவட்டத்தில் மதுபான கடைகளில் அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 802 மதுபான பாட்டில்களின் […]

ஒரு விலங்கு எந்த மனித நண்பனுடனும் பிணைப்பை ஏற்படுத்தும்போது, ​​அவற்றின் அன்புக்கு எல்லையே இல்லை. ஜார்க்கண்டில் உள்ள தியோகர் மாவட்டத்தில் உள்ள பிரம்சோலி கிராமத்தில் இருந்து இதுபோன்ற ஒரு காட்சி காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்த கிராமத்தைச் சேர்ந்த முன்னா சிங் என்பவர் சமீபத்தில் காலமானார். அவரது இறுதிச் சடங்கு நடந்து கொண்டிருந்தபோது, அவரின் வீட்டில் அவரது உறவினர்கள், நண்பர்கள், கிராம மக்கள் அனைவரும் அவருக்கு இறுதி மரியாதை செலுத்தி […]