உயர் சிகிச்சைகளுக்கு வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் கட்டணம் வசூலிக்க இருப்பதாக ஜிப்மர் மருத்துவ கண்காணிப்பாளர் அறிவித்துள்ளார். புதுச்சேரியில் மத்திய அரசின் கீழ் இயங்கும் ஜிப்மர் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு புதுச்சேரி மற்றும் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் சிகிச்சைக்காக நோயாளிகள் வருகின்றனர். இந்த மருத்துவமனை மத்திய அரசின் கீழ் இயங்குவதால் நோயாளிகளுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், ஆயுஷ்மான் […]
jipmer
புதுச்சேரி மூலக்குளம் ஜே.ஜே நகரை சேர்ந்தவர் பிரான்சிஸ்( 28) இவருடைய மனைவி மேரி (26). இந்த தம்பதியினருக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கின்றன. இந்த நிலையில் வழக்கம் போல இந்த தம்பதியினர் இருவரும் கடந்த 5ம் தேதி வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார்கள். அப்போது தன்னுடைய கணவரின் அலறல் சத்தத்தை கேட்டு மனைவி ஏவி மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர். அப்போது பிரான்சிஸ் உடல் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது […]