fbpx

தமிழ்நாடு அரசு குடும்பநலத்துறை காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த ஓட்டுனர் பணிகளுக்கு என ஒரு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. 35 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். வாகனம் ஓட்டுவதில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். குறிப்பாக அரசு அனுமதியுடன் செயல்படும் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும் பணிக்கு தேர்வு …

இந்தியன் வங்கியில் இருந்து தகுதியான நபர்களுக்கு புதிய பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் Product Owner பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு என 11 காலிப்பணியிடம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 50 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என குறிபிடப்பட்டுள்ளது. விண்ணப்ப கட்டணமாக 1,000 ரூபாய் செலுத்த …

கரூர் வைஸ்யா வங்கியில் வங்கியில் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Branch Sales Manager பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 30 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் Degree தேர்ச்சி பெற்று இருக்க …

பஞ்சாப் நேஷனல் வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Officer and Manager பணிகளுக்கு என 103 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 21 முதல் 35 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் கல்வி நிறுவனங்களில் பட்ட படிப்பு …

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான DRDO 1901 பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.. இதில் மூத்த தொழில்நுட்ப உதவியாளர்-B (STA-B) மற்றும் டெக்னீசியன்-A (Tech-A) உள்ளிட்ட பல்வேறு காலியிடங்கள் உள்ளன. செப்டம்பர் 3 ஆம் தேதி முதல் செப்டம்பர் 23 வரை இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் drdo.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் …

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள தொழில் நுட்ப மேற்பார்வையாளர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு என ஒரு காலி பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலிபணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களின் வயதானது அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையின் 5 ஆண்டுகள் முன் அனுபவம் இருக்க …

TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம்.

இந்த Functional Safety Engineer பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிப்போர் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படவுள்ளனர். விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது …

இந்தியன் வங்கியில் இருந்து தகுதியான நபர்களுக்கு புதிய பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் Product Owner பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியன் வங்கியில் Product Owner பணிக்கு என 11 காலிப்பணியிடம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 50 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என குறிபிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த …

பணியாளர் தேர்வாணையம் கடந்த 12.08.2022 அன்று இளநிலை பொறியாளர் (சிவில், மெக்கானிகல், எலக்ட்ரிகல், குவாண்டிட்டி சர்வேயிங் & காண்ட்டிராக்ஸ்) தேர்வு 2022-க்கான அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த பணிகளுக்கான தேர்வு பொதுப் போட்டியாக நடத்தவுள்ளது. நாடு முழுவதிலும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். பணிக்கான விவரங்கள், வயது வரம்பு, தேவையான கல்வித்தகுதி, கட்டணம், தேர்வு முறை …

தமிழக அரசு சார்பில் தற்போது திருப்பூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் திருப்பூர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் யூனியன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் Veterinary Consultant பணிக்கு என எட்டு காலி பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்களின் வயது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. …