fbpx

சென்னை ஐஐடி ஆனது Junior Executive & Project Technician ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் தகுதியான நபர்களிடம் இருந்து வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் இன்று முதல் ஜூன் 5-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

சென்னை ஐஐடி என்பது சுமார் 550 ஆசிரியர்கள், 8000 மாணவர்கள் மற்றும் 1250 …

இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; படித்து வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு காஞ்சிபுரம்‌ மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்நெறி வழிகாட்டும்‌ மையம்‌ மற்றும்‌ மாவட்ட நிர்வாகம்‌ சார்பில்‌ காஞ்சிபுரம்‌ மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில்‌ இலவச தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்‌ 2023-ம்‌ ஆண்டு மே மாதத்தில்‌ 19.05.2023 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற உள்ளது.…

மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டம்‌ பிரிவு 27-ன்படி அனைத்து மாநிலங்களிலும்‌ குறைதீர்ப்பாளர்‌ நியமிக்கப்படுகின்றனர்‌. அதனடிப்படையில்‌ தமிழ்நாட்டில்‌ மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான புகார்களை தீர்ப்பதற்கு ஒவ்வொரு மாவட்டத்திற்கும்‌ ஒரு குூறைதீர்ப்பாளர்‌ பணி என 37 குறைதீர்ப்பாளர்கள்‌ நியமிக்கப்பட்‌டுள்ளனர்‌.

வேலைகோருதல்‌, ஊதியம்‌ அளித்தல்‌, ஊதியம்‌ தாமதமாக வழங்கியதற்குவழங்கப்படும்‌ …

காஞ்சிபுரம்‌ மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்நெறி வழிகாட்டும்‌ மையத்தில்‌ செயல்பட்டு வரும்‌ தன்னார்வ பயிலும்‌ வட்டம்‌ வாயிலாக பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு, இலவச பயிற்சி வகுப்புகள்‌ நடத்தப்பட்டு வருகிறது.

தற்போது தமிழ்நாடு சீருடைப்‌ பணியாளர்‌ தேர்வு வாரியத்தால்‌ பட்டப் படிப்பு முடித்தவர்களுக்கு காவல்துறையில்‌ உள்ள சார்பு ஆய்வாளர்‌ பணிக்கு 621 …

இந்திய ரயில்வேயின் கீழ் செயல்படும் மத்திய இரயில்வேயில் Assistant Loco Pilots பணிக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு 238 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் 47 வயதிற்குள் இருக்க வேண்டும். இந்த பணியில் சேருவதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணமாக 500 ரூபாய் செலுத்த வேண்டும். …

TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம்.

இந்த Lead Analyst IPR பணிகளுக்கு என ஏராளமான காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் டிகிரி கட்டாயம் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். …

இந்தியன் வங்கியில் இருந்து தகுதியான நபர்களுக்கு புதிய பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் Office Assistant மற்றும் Attendant பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு என இரண்டு காலிப்பணியிடம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 45 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

மேலும் இந்த பணிக்கு ஏதாவது ஒரு …

இந்து சமய அறநிலையத் துறையில் காலியாக ஓதுவார்‌ பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு என ஒரு காலி பணியிடங்கள் மட்டுமே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலிபணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களுக்கு வயது வரம்பு 45 ஆகும். தமிழில்‌ எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்‌. தமிழக அரசால்‌ அங்கீகரிக்கப்பட்ட தேவார பயிற்சி பள்ளியில்‌ …

TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம்.

இந்த Data Control Manager பணிகளுக்கு என ஏராளமான காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் டிகிரி கட்டாயம் தேர்ச்சி …

யூனியன் பாங்க் ஆப் இந்தியா காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Goalkeepers, Defenders, Midfielders, Forwards பணிகளுக்கு என 11 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 25 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாத …