இன்றைய காலகட்டத்தில் படிக்காமல் இருக்கும் அவர்களுக்கு கூட வேலை கிடைத்து விடுகிறது. ஆனால் வங்கியில் கடன் வாங்கி 4 வருடம் அல்லது 3 வருடம் கஷ்டப்பட்டு படித்த நபர்களுக்கு இன்று சரியான அங்கீகாரம் கிடைப்பதில்லை. அதன் காரணமாக, படித்துவிட்டு சிலர் விரக்தியில் இருக்கிறார்கள்.
ஆனால் படித்தவர்களுக்கு நிச்சயம் வேலை வாய்ப்பு இருக்கத்தான் செய்கிறது ஆனால் அந்த …