ஆந்த்ரோபிக் AI என்ற கருவி. இப்போது உலகையே பயமுறுத்துகிறது. இது குறிப்பாக ஐடி துறையை உலுக்கியுள்ளது. இந்த கருவியின் வருகையால், ஐடி பங்குகள் கடுமையாக சரிந்துள்ளன. ஆந்த்ரோபிக் AI வேலைகளை விழுங்கி வருகிறது… சாஃப்ட்வேர் நிறுவனங்களை மூட காரணமாகிறது. மென்பொருள் நிறுவனங்கள் வழக்கமாகச் செய்யும் அனைத்தையும் இது செய்கிறது… இதன் காரணமாக, பெரிய நிறுவனங்கள் கூட வணிகத்திலிருந்து வெளியேற போராடுகின்றன. இந்த ஆந்த்ரோபிக் AI இன் வருகையுடன், அமெரிக்கா போன்ற […]

இன்றைய காலகட்டத்தில், ‘வீட்டிலிருந்து வேலை’ பற்றிப் பேசும்போது, ​​மக்கள் பெரும்பாலும் மாதம் ரூ. 15,000-20,000 சம்பளம் தரும் டேட்டா என்ட்ரி வேலைகளைப் பற்றி நினைக்கிறார்கள். ஆனால் 2026-ல் வீட்டிலிருந்தே மாதம் ரூ. 1 லட்சம் சம்பாதிக்க முடியுமா? இன்றைய மிகவும் மேம்பட்ட AI கருவியான ‘Gemini-யிடம் இந்தக் கேள்வி கேட்கப்பட்டபோது, ​​அது ‘ஆம்’ என்று பதிலளித்தது. அது சாத்தியம் என்பதை உறுதிப்படுத்தியது Gemini AI மட்டுமல்லாமல், இந்தியாவில் வேகமாக மாறிவரும் […]

வேலையில்லாத இளைஞர்களுக்கு ஒரு நற்செய்தி. ஏனெனில், ரயில்வே வேலைகளில் மிகப்பெரிய அளவில் காலிப் பணியிடங்கள் உள்ளன. நீங்கள் விண்ணப்பிக்கலாம். ஒரே நேரத்தில் 22 ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்புத் தகுதி போதுமானது. ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) 2026 ஆம் ஆண்டிற்கான குரூப் D பணிகளுக்கான ஆட்சேர்ப்பு செயல்முறையை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. இந்திய ரயில்வேயில் சுமார் 22,195 காலிப் பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. […]

இந்திய அரசின் பல்வேறு பதவிகளுக்கு நேரடி ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வர்த்தக முத்திரைகள் மற்றும் புவியியல் குறியீடுகள் சோதனையாளர் பதவி, காப்புரிமைகள், வடிவமைப்புகள் மற்றும் வர்த்தக முத்திரைகள் தலைமை கட்டுப்பாட்டாளர் அலுவலகம், தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புத் துறை, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் ஆகியவற்றில் காலியாக உள்ள நூறு காலியிடங்களுக்கும், யுபிஎஸ்சி-யில் இரண்டு துணை இயக்குநர் பதவிகளுக்கும் தகுதியான வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்களை மத்திய பணியாளர் தேர்வாணையம் […]

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் 3,665 காலிப்பணியிடங்கள் கொண்ட இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பானது மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை வாரந்தோறும் தொடர்ந்து நடைபெற உள்ளது. இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழ்நாடு சீருடை பணியாளர் […]

அரசு கலை, அறி​வியல் கல்​லூரி​களில் கவுரவ விரிவுரை​யாளர் பணிக்கு 560 பேர் தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளனர். அவர்களது பெயர் பட்​டியல் இணையதளத்​தில் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து உயர் கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; ஏழை, எளிய மாணவர்கள் உயர்கல்வி பெற வேண்டும், அனைவருக்கும் சமமான உயர்கல்வி வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக, நடப்பு கல்வி ஆண்டில் மட்டும் புதிதாக 15 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. மாணவர்களின் தேவைக்கேற்ப, […]

தமிழக அரசின்‌ படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும்‌ UYEGP திட்டத்தின்‌ கீழ்‌ கடன் பெற விண்ணப்பிக்கலாம். தமிழக அரசின்‌ படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும்‌ UYEGP திட்டத்தின்‌ கீழ்‌ வியாபாரம்‌ சார்ந்த தொழில்கள்‌ துவங்குவதற்கு திட்ட மதிப்பீட்டு தொகையும்‌ மானிய தொகையும்‌ உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை இத்திட்டத்தில்‌ அதிகபட்சமாக ரூ.5 லட்சம்‌ வரை வங்கியில்‌ கடன்பெற்று அதற்கு 25 சதவீத மானியம்‌ அதிகபட்சமாக ரூ.1.25 லட்சத்தை பெறலாம்‌ என […]