fbpx

பாஜகவின் அடுத்த அகில இந்திய தலைவராக, ஒரு பெண் தலைவர் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதா சொல்லப்படுகிறது. ஜெ.பி.நட்டா பதவி காலம் முடிவடைந்த நிலையில் அடுத்த அகில இந்திய தலைவர் பதவி ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பெண் தலைவர் மத்திய அமைச்சர் அன்னபூர்னா தேவிக்கு வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த போட்டியில் ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி.ஆர் மகளும், …

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஎம்ஆர்) ஆய்வில், கோவிட்-19 தடுப்பூசிக்கும் இளம் வயதினரிடையே திடீர் மரணங்களுக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை என்று ஜே.பி நட்டா கூறியுள்ளார்.

மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டா ராஜ்யசபாவில் பேசுகையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) நடத்திய ஆய்வில், கோவிட்-19 தடுப்பூசி இந்தியாவில் இளைஞர்களிடையே விவரிக்கப்படாத திடீர் மரண …

உலக சுகாதார அமைப்பு 14 ஆகஸ்ட் அன்று குரங்கம்மையை சர்வதேச பொது சுகாதார அவசரநிலையாக அறிவித்துள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, குரங்கம்மை நோய் நிலைமை, தயார்நிலை குறித்து மத்திய சுகாதாரம் – குடும்ப நலத்துறை அமைச்சர் நட்டா மூத்த அதிகாரிகளுடன் இன்று விரிவான ஆய்வு மேற்கொண்டார்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மிகுந்த …

தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் பதவியை குஷ்பு இன்று திடீரென ராஜினாமா செய்தார்.

தமிழ்நாட்டின் முன்னணி நடிகையாக வலம் வந்த குஷ்பு அரசியலில் கொண்ட ஆர்வம் காரணமாக முதலில் மறைந்து முன்னாள் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அப்போதைய திமுக தலைவர் கருணாநிதியின் நம்பிக்கையை பெற்றிருந்த அவர் தமிழ்நாடு முழுவதும் திமுகவுக்கு ஆதரவு பிரச்சாரங்களை …

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டாவின் பதவிக்காலம் முடிவடைந்தது. அவரது பதவிக்காலம் ஜூன் 2024 வரை நீட்டிக்கப்பட்டாலும், இப்போது அவருக்கு மத்திய அமைச்சர் பொறுப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனால், புதிய தலைவரைத் தேடும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது.

இந்த ஆண்டு டிசம்பருக்குள் புதிய தேசிய தலைவரை நியமிக்க பாஜக இலக்கு வைத்துள்ளது. இந்த பதவிக்கான …

பாரதிய ஜனதா கட்சி வரவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்கான தனது தேர்தல் அறிக்கையை இன்று டெல்லியில் உள்ள கட்சித் தலைமையகத்தில் வெளியிடுகிறது. தேர்தல் அறிக்கையை வெளியிடும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

2047ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக …

சென்னை கிழக்குக் கடற்கரை சாலை, பனையூரில் உள்ள பாஜக தலைவர் அண்ணாமலை இல்லத்தில், வெளியில் 100 அடி உயரம் கொண்ட கொடிக் கம்பம் வைக்க பாஜகவினர் ஏற்பாடு செய்து இருந்தனர். அனுமதி பெறாமல் வைத்த இந்தக் கொடிக் கம்பத்தை அகற்ற வேண்டும் என பனையூர் ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து காவல் துறையினர் கொடிக் …

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று டெல்லி செல்ல உள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் யாத்திரையை ராமேஸ்வரத்தில் இருந்து ஜூலை 28ஆம் தேதி தொடங்கி வைத்தார். இந்த யாத்திரையில் அண்ணாமலை மாநிலத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளையும் பார்வையிட உள்ளார். மக்களவைத் …