திருவள்ளூர் மாவட்டம் திருவலாங்காடு ஒன்றியம் கனகம்மாசத்திரம் அடுத்த காஞ்சிபாடி கிராமத்தை சேர்ந்தவர் டில்லிபாபு (வயது 30). இவர் கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் கனகம்மாசத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் டில்லிபாபுவை கனகம்மாசத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து […]
judgement
80 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் இரண்டு இளைஞர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கிய தீர்ப்பளித்து இருக்கிறது சேலம் நீதிமன்றம். சேலம் மாவட்டம் மேட்டூர் அருகேயுள்ள பெரியசோரகை பகுதியைச் சார்ந்தவர்கள் சீனிவாசன்(20) மற்றும் விக்னேஷ் (23). கூலி தொழிலாளிகளான இவர்கள் இருவரும் கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதி தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த 80 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இவர்களின் தொல்லையால் […]
கேரளாவின் அரபி பாடசாலையில் மாணவனை மிரட்டி ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுத்திய மதரசா ஆசிரியருக்கு 67 வருடம் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்து இருக்கிறது அதிவிரைவு நீதிமன்றம். கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள சொர்ப்புள சேரி என்ற பகுதியை சார்ந்தவர் ரஷீத் வயது 49. இவர் அங்குள்ள அரபி பாடசாலை ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதி இவரிடம் கல்வி பயிலும் மாணவன் […]
கொடைக்கானல் நீதித்துறை வரலாற்றில் முதல்முறையாக பாலியல் வழக்கு ஒன்றுக்கு 9 நாட்களில் தீர்ப்பு வழங்கி பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது கொடைக்கானல் இரண்டாவது நீதித்துறை நடுவர் மன்றம். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை பகுதியைச் சார்ந்த பெண் ஒருவர் கொடைக்கானலில் விடுதி ஒன்று நடத்தி வருகிறார் இவர் கடந்த பிப்ரவரி நான்காம் தேதி கொடைக்கானல் சென்று இருக்கிறார். பின்னர் தனது காரில் விடுதி நோக்கி வந்து கொண்டிருந்தபோது மன்னவனூரை சார்ந்த ஜீவா […]
சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி தனிமையில் அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்ததை பார்த்ததற்காக சிறுவனை கொலை செய்த நபருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. திருப்பூர் அருகே ஊத்துக்குளி நடுப்பட்டி அருகே தங்கராஜ்-சுமதி தம்பதியினரின் மகன் பவனேஷ்(8).அப்பகுதியில் உள்ள பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 2020ம் ஆண்டு ஜூன் மாதம் விளையாடச் சென்ற பவனேஷ்வீடு திரும்பவில்லை. இது குறித்து போலீசில் புகாரளித்ததை அடுத்து விசாரணை நடத்தி வந்தனர் . […]