fbpx

பாலியல் புகார் தொடர்பாக கலாஷேத்ரா கல்லூரியில் நாளை மாநில மனித உரிமை ஆணையம் விசாரணை குழு விசாரணை நடத்த உள்ளது.

சென்னை திருவான்மியூரில் செயல்பட்டு வரும் கலாஷேத்ரா அறக்கட்டளை கல்லூரியில் 200க்கும் அதிகமான மாணவிகள் நடனம் பயின்று வருகின்றனர். இந்த கல்லூரியில் நடனம் பயிலும் மாணவிகளுக்கு பேராசிரியர் ஒருவர் பாலியல் தொந்தரவு வழங்குவதாக அந்த கல்லூரியின் …

சென்னை திருவான்மியூர் பகுதியில் இருக்கின்ற கலாஷேத்ரா வளாகத்தில் உள்ள ருக்மணி தேவி நுண்களை கல்லூரியில் பயிலும் மாணவிகளை பேராசிரியர்கள் உட்பட 4 பேர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாக 150-க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்லூரி வளாகத்திற்குள் கடந்த சில தினங்களாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், மகளீர் ஆணையம் …

கலாஷேத்ரா நடன பள்ளி பாலியல் புகார் விவகாரத்தில் உதவி ஆசிரியர் ஹரி பத்மனிடம் விசாரணை நடத்த காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்..

சென்னை திருவான்மியூரில் செயல்பட்டு வரும் கலாஷேத்ரா அறக்கட்டளை கல்லூரியில் 200க்கும் அதிகமான மாணவிகள் நடனம் பயின்று வருகின்றனர். இந்த கல்லூரியில் நடனம் பயிலும் மாணவிகளுக்கு பேராசிரியர் ஒருவர் பாலியல் தொந்தரவு வழங்குவதாக அந்த கல்லூரியின் …

சென்னை திருவான்மியூரில் செயல்பட்டு வரும் கலாஷேத்ரா அறக்கட்டளை கல்லூரியில் 200க்கும் அதிகமான மாணவிகள் நடனம் பயின்று வருகிறார்கள். இந்த கல்லூரியில் நடனம் பயிலும் மாணவிகளுக்கு பேராசிரியர் ஒருவர் பாலியல் தொந்தரவு வழங்குவதாக அந்த கல்லூரியின் முன்னாள் இயக்குனர் லீலா சாம்சன் சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார்.

ஆகவே அந்த கல்லூரியில் பாலியல் தொந்தரவு வழங்கிய பேராசிரியர் …