கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் விவசாய நிலத்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நபரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள காடியார் கிராமத்தில் விவசாய நிலத்தில் அழுகிய நிலையில் மூன்று சடலங்கள் கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் இறந்த உடல்களை கைப்பற்றி […]

குடும்பத் தகராறு காரணமாக, மனைவியின் மீது இருந்த கோபத்தில் பச்சிளம் குழந்தைகளை தலையணையை வைத்து, அமுக்கி கொலை செய்த நபரால், கள்ளக்குறிச்சி அருகே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் எடுத்தவாய் நத்தம் கிராமத்தில் வசித்து வருபவர் சுரேஷ். இவருடைய மனைவி சரிதா இந்த தம்பதிகளுக்கு 10 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு பெர்லின் சஞ்சு, கேசவ் என்று இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. இந்த நிலையில் தான், […]

சின்னசேலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து கவிழ்ந்து விபத்து 2 பேர் உயிரிழப்பு. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பயணிகளை ஏற்றுக் கொண்டு சென்றிருந்த தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களை உடனடியாக மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை […]

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளியில் மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இது குறித்து கடந்த வருடம் ஜூலை மாதம் 17ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தின்போது கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தின் போது காவல்துறையின் வாகனங்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது மற்றும் பள்ளி பொருட்களை சேதப்படுத்தி இருந்தார்கள் கலவரக்காரர்கள். பள்ளி மாணவி மரணம் மற்றும் கலவரம் குறித்த சிறப்பு புலனாய்வு குழு விசாரணை […]

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தந்தை இறந்ததாக நினைத்து மகன்கள் இறுதிச் சடங்கு செய்து கொண்டிருந்தபோது தந்தை உயிருடன் வந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகேவுள்ள நெடுமனூர் கிராமத்தைச் சார்ந்தவர் சுப்பிரமணி இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக தனது மகன்களுடன் ஏற்பட்ட தகராறில் வீட்டை விட்டு கோபித்துக் கொண்டு வெளியே சென்றிருக்கிறார் சுப்பிரமணி. […]

அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி முறை தவறிய உறவில் இருந்தால் அந்த முறை தவறிய உறவால் என்றாவது ஒருநாள் நாம் நிச்சயமாக துன்பத்தை அனுபவித்தே தீர வேண்டும். ஆனால் அப்படி எந்த ஒரு தவறான உறவிலும் இல்லாதவர்கள் மற்றும் நம்மை சார்ந்தவர்கள் அடுத்தவர்கள் செய்யும் இது போன்ற தவறினால் மனமுடைந்து உயிரிழக்கும் சம்பவம் ஆங்காங்கே நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் […]

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் மற்றும் அதை தொடர்ந்து நடந்த வன்முறை தொடர்பான வழக்குகள் கண்காணித்து வரும் சென்னை உயர் நீதிமன்றம், மாணவி பயன்படுத்திய செல்போனை விசாரணைக்காக காவல்துறையிடம் ஒப்படைக்க தந்தை ராமலிங்கத்திற்கு உத்தரவிட்டிருந்தது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மாணவி செல்போன் எதுவும் பயன்படுத்தவில்லை என மாணவி தந்தை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதி, மாணவியிடம் செல்போன் இருந்தும் அதனை வழங்க மறுத்தால் அது சட்டப்படி […]

நகைச்சுவை நடிகர் ஒரு படத்தில் கிணறு காணவில்லை என காவல்துறையில் புகார் அளித்திருப்பார் அதேபோல  ’’ பட்டா இடம் காணவில்லை என கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகத்தில் ஒருவர் புகார் அளித்துள்ளார். கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த நபர் அரை மொட்டையடித்துக் கொண்டு , பட்டை நாமமம் போட்டுக்கொண்டு பட்டா இடத்தைக் காணவில்லை என புகார் அளித்ததால் அலுவலர் பணியாளர்கள் அதிர்ந்துபோனார்கள். மனு கொடுக்க வந்த நபர் சங்கராபுரம் அருகே கொசப்பாடி […]