காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பல்லவர் மேடு பகுதியில் சேர்ந்தவர் கிரிதரன்( 29) இவர் அக்கம் பக்கத்தில் இருக்கின்ற சிறுவர்கள் மற்றும் நண்பர்களுடன் இணைந்து அவ்வப்போது மது மற்றும் கஞ்சா புகைப்படத்தை வழக்கமாக கொண்டிருந்தார். இந்த நிலையில் தான் கடந்த ஜனவரி மாதம் 13ஆம் தேதி காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையத்தில் இருக்கின்ற புதுப்பாளையத்தெரு பகுதியில் பால் அடைந்த வீட்டிற்கு பின்புறத்தில் இருக்கின்ற கிணற்றின் அருகே நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து மது குடித்து இருக்கிறார் […]
kanchipuram
கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒரு நாள் காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்துள்ள வாரணவாசி பகுதியை சேர்ந்த துளசிதாஸ் (42), வாலாஜாபாத் அடுத்துள்ள கோவிந்தவாடி அகரம் பகுதியை சேர்ந்த ராம்(45) உள்ளிட்ட இருவரும் தாங்கள் பணிபுரிந்து வந்த அரசு டாஸ்மாக் கடையில் வேலையை முடித்துவிட்டு கடையை பூட்டிக்கொண்டு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு புறப்பட்டனர். அப்போது கடைக்கு அருகே பதுங்கி இருந்த 2 பேர் கொண்ட மர்மகும்பல் துளசிதாஸை […]
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் கடந்த 2021 ஆம் வருடம் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருந்த நேரத்தில், கள்ளச்சாராயம் காய்ச்சிய 5 பேர் கைது செய்யப்பட்டார்கள் இந்த தகவல் நாளிதழ்களில் வெளியாகி இருந்தது. இந்த செய்தியை தவறாக சித்தரித்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒருவர், திமுகவை சார்ந்த 5 பேர் சாராயம் காய்ச்சிய போது கைதியின்றி புகைப்படத்தை மார்டின் செய்து கடந்த 5 நாட்களுக்கு முன்னர் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அவர் […]
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் இருக்கின்ற கூட்ட அரங்கில் திங்கள்கிழமை இது வரும் பொதுமக்களிடமிருந்து போதிக்கையை மனுக்கள் தரப்பட்டு அந்த மனுக்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கப்பட்டு தீர்வு காணப்பட்டு வருகிறது. அதன்படி நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் கலைச்செல்வி மோகன் தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து 265 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க அனைத்து துறை அலுவலர்களுக்கும் உத்தரவு பிறப்பித்தார். அதோடு இந்த […]
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் சென்னையின் 2வது பசுமை வழி விமான நிலையத்தை அமைப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டனர். எதற்காக காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார பகுதியில் இருக்கின்ற வளத்தூர், நெல்வாய், தண்டலம், மேற்படவூர் நாகப்பட்டு, ஏகனாபுரம், இடையார்பாக்கம், அக்கம்மாபுரம்,குணகரம்பாக்கம், சிங்கிள் பாடி மகாதேவி மங்கலம் போன்ற 13 கிராமங்களில் சுமார் 4,791.29 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த இடத்தில் சுமார் 20000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விமான நிலையம் […]
காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பி பி ஜி சங்கர் பாஜகவின் பட்டியலின பிரிவு மாநில பொருளாளராக இருந்து வந்தார் இவர் இரும்பாலை கழிவு பொருட்களை வாங்கி விற்பனை செய்கின்றார் என்று கூறப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில், கடந்த 27ஆம் தேதி இரவு சென்னை கொளத்தூரில் நடைபெற்ற திருமண விழா வண்டியில் பங்கேற்று விட்டு காரில் வீடு திரும்பி கொண்டிருந்த போது நசரத்பேட்டை சிக்னல் அருகில் கார்களில் மர்ம கும்பல் ஷங்கரின் காரை […]
கடந்த ஜனவரி மாதம் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி ஒருவர் தன்னுடைய காதலனுடன் பேசிக்கொண்டு இருந்த சமயத்தில் அந்த பகுதிக்கு மகக்கவசம் அணிந்து கொண்டு வந்த 6 பேர் கொண்ட கும்பல் காதலன் கண் முன்னே மாணவியை ஒன்றாக சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இது தொடர்பாக வழங்கப்பட்ட புகாரின் அடிப்படையில் 6️ பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இவர்களில் காஞ்சிபுரம் வளர்புரம் கிராமத்தை விக்னேஷ் என்கின்ற […]
காஞ்சிபுரம் மாவட்டம் மூன்றாம் கால் திருவிழா மண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் இவருடைய மகன் தமிழ் தமிழ்வாணன் (24)பட்டதாரியான இவர் தனியார் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவருடைய நண்பர் குணா. இவர்கள் இருவரும் மது போதையில் உரையாடிக் கொண்டிருந்த போது, திடீரென்று இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. அந்த சமயத்தில் குணாவின் தந்தை ரகு அந்த வழியாக வருகை தந்தார். அப்போது மகனிடம் தகராறு ஈடுபட்டதை கண்டு அதிர்ச்சியில் […]
காஞ்சிபுரத்தைச் சார்ந்த 23 வயது இளைஞரை தந்தையும் மகனும் சேர்ந்து படுகொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் சின்ன காஞ்சிபுரம் அமுதன் தெருவை சார்ந்தவர் செல்வம் இவரது மகன் தமிழ்வாணன் வயது 23. டிப்ளமோ முடித்துள்ள இவ்வாறு அங்குள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவரும் சதாவரம் பகுதியைச் சார்ந்த தினகரன் என்பவரும் நண்பர்கள். இந்நிலையில் நேற்றிரவு தனது நண்பனை […]
காஞ்சிபுரம் மாவட்டம் களக்காட்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட விச்சாந்தாங்கல் கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு அங்காளம்மன் கோவில் கடைசி நாள் திருவிழா நடந்தது இந்த திருவிழாவில் மாட்டு வண்டியில் வைத்து சாமி ஊர்வலம் நடத்தப்பட்டது. அப்போது மாட்டு வண்டியின் பின்புறம் மாட்டு வண்டியில் வண்ண விளக்குகள் எரிவதற்காக ஜெனரேட்டர் பொருத்தப்பட்டிருந்தது. சாமி ஊர்வலத்தின் பின்புறமாக சென்னை சேர்ந்த சரவணன் என்பவரின் மகளான லாவண்யா(13) என்ற சிறுமி மாட்டு வண்டியின் பின்னால் ஏரி […]