A massive fire broke out at a factory in the Asur area, near North Merur in Kanchipuram district.
kanchipuram
இழந்த அழகை திரும்ப பெற, கணவன் மனைவி ஒற்றுமை நீடிக்க, செல்வம் பெருக, அண்ணன் தங்கை ஒற்றுமை நீடிக்க தரிசிக்க வேண்டிய ஆலயம் ஒன்று உள்ளது என்றால் அது திருக்கள்வனூர் கள்வ பெருமாள் கோவில்தான். காஞ்சிபுரம் நகரின் புனிதமான பாசுரங்களுக்கு நடுவே, திருக்கள்வனூர் என்றழைக்கப்படும் ஒரு அரிய தலத்தில், கள்வப் பெருமாள் திகழ்கிறார். இது திருமாலின் 108 திவ்ய தேசங்களில் 55வது தலம் ஆகும். இது தனிச்சிறப்புடன் காணப்படும் தலம். […]
ஆன்மிகக் கோவில்கள் ஒவ்வொன்றும் ஒரு வரலாற்று சான்று. அவற்றுள் ஒன்று, காஞ்சிபுரத்தில் திகழும் சொன்னவண்ணம் செய்த பெருமாள் திருக்கோயில். இந்தத் தலத்தில் புராணங்கள், பண்பாட்டு வரலாறு மற்றும் பக்தி உணர்வுகள் மெல்லிய பின்னலாக மின்னுகின்றன. இந்தத் தலத்தின் பெருமையை பிரம்மா யாகம் வளர்த்த தலம் என்றும், புஜங்க சயனத்தில் பெருமாள் தலை மாற்றி நின்ற திருக்கோலத் தலம் என்றும் குறிப்பிடலாம். இந்த கோயிலின் வித்தியாசமான சயனக் கோலத்தையும், சரஸ்வதி தேவியின் […]
திருமாலின் 108 திவ்ய தேசங்களில் முக்கிய இடம் வகிக்கும் உலகளந்த பெருமாள் கோவில், தனிச்சிறப்புகளால் பக்தர்களை ஈர்த்துவருகிறது. காஞ்சிபுரத்தில் உள்ள இந்த தலம் 47வது திவ்ய தேசமாக கருதப்படுகிறது. இந்த கோவிலுக்குள்ளாகவே நான்கு திவ்ய தேசங்கள் திருக்காரகம், திருப்பாடகம், திருஊரகம் மற்றும் திருநீரகம் ஆகியவை அமைந்துள்ளன என்பது இதன் முக்கிய தனிச்சிறப்பாகும். இது, 108 திவ்ய தேசங்களில் வேறெங்கும் காண முடியாத அமைப்பாகும். இக்கோவிலில் வீற்றிருக்கும் மூலவர் உலகளந்த பெருமாள், […]
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு திறன் மற்றும் வேலைவாய்ப்பு (Multiple Skill Training and Placement Program) பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்கள் வழங்கப்படுகிறது. இதன் […]
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பல்லவர் மேடு பகுதியில் சேர்ந்தவர் கிரிதரன்( 29) இவர் அக்கம் பக்கத்தில் இருக்கின்ற சிறுவர்கள் மற்றும் நண்பர்களுடன் இணைந்து அவ்வப்போது மது மற்றும் கஞ்சா புகைப்படத்தை வழக்கமாக கொண்டிருந்தார். இந்த நிலையில் தான் கடந்த ஜனவரி மாதம் 13ஆம் தேதி காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையத்தில் இருக்கின்ற புதுப்பாளையத்தெரு பகுதியில் பால் அடைந்த வீட்டிற்கு பின்புறத்தில் இருக்கின்ற கிணற்றின் அருகே நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து மது குடித்து இருக்கிறார் […]
கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒரு நாள் காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்துள்ள வாரணவாசி பகுதியை சேர்ந்த துளசிதாஸ் (42), வாலாஜாபாத் அடுத்துள்ள கோவிந்தவாடி அகரம் பகுதியை சேர்ந்த ராம்(45) உள்ளிட்ட இருவரும் தாங்கள் பணிபுரிந்து வந்த அரசு டாஸ்மாக் கடையில் வேலையை முடித்துவிட்டு கடையை பூட்டிக்கொண்டு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு புறப்பட்டனர். அப்போது கடைக்கு அருகே பதுங்கி இருந்த 2 பேர் கொண்ட மர்மகும்பல் துளசிதாஸை […]
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் கடந்த 2021 ஆம் வருடம் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருந்த நேரத்தில், கள்ளச்சாராயம் காய்ச்சிய 5 பேர் கைது செய்யப்பட்டார்கள் இந்த தகவல் நாளிதழ்களில் வெளியாகி இருந்தது. இந்த செய்தியை தவறாக சித்தரித்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒருவர், திமுகவை சார்ந்த 5 பேர் சாராயம் காய்ச்சிய போது கைதியின்றி புகைப்படத்தை மார்டின் செய்து கடந்த 5 நாட்களுக்கு முன்னர் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அவர் […]
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் இருக்கின்ற கூட்ட அரங்கில் திங்கள்கிழமை இது வரும் பொதுமக்களிடமிருந்து போதிக்கையை மனுக்கள் தரப்பட்டு அந்த மனுக்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கப்பட்டு தீர்வு காணப்பட்டு வருகிறது. அதன்படி நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் கலைச்செல்வி மோகன் தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து 265 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க அனைத்து துறை அலுவலர்களுக்கும் உத்தரவு பிறப்பித்தார். அதோடு இந்த […]
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் சென்னையின் 2வது பசுமை வழி விமான நிலையத்தை அமைப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டனர். எதற்காக காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார பகுதியில் இருக்கின்ற வளத்தூர், நெல்வாய், தண்டலம், மேற்படவூர் நாகப்பட்டு, ஏகனாபுரம், இடையார்பாக்கம், அக்கம்மாபுரம்,குணகரம்பாக்கம், சிங்கிள் பாடி மகாதேவி மங்கலம் போன்ற 13 கிராமங்களில் சுமார் 4,791.29 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த இடத்தில் சுமார் 20000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விமான நிலையம் […]