காஞ்சிபுரம் மாவட்டம் ஏனாத்தூர் பகுதியில் கடந்த 11 ஆம் தேதி காஞ்சிபுரம் பகுதியில் இருக்கின்ற ஒரு தனியார் கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு படித்து வந்த ஒரு காதல் ஜோடி இரவு 8 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் குண்டு குளம் பகுதிக்கு சென்று கொண்டிருந்தனர். இதனை அந்த பகுதியில் மது அருந்தி கொண்டிருந்த ஒரு கும்பல் பார்த்து அதன் பிறகு அந்த காதல் ஜோடியை வழிமறித்து, மிரட்டி அந்த இளம் […]
kanchipuram
தமிழகத்தில் சமீபகாலமாகவே கொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்து வருகின்றனர். பொதுவாக திமுக ஆட்சிக்கு வந்து விட்டாலே தமிழக மக்களிடையே ஒருவித பீதி ஏற்பட்டுவிடும். அதாவது, திமுக ஆட்சிக்கு வந்துவிட்டது. இனி திருடர்கள் சுதந்திரமாக நடமாடுவார்கள் என்ற பயத்தில் பொதுமக்கள் எப்போதும் எச்சரிக்கையாகவே இருப்பார்கள். அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே ஒரு இளம் பெண்ணை கத்தி முனையில் கடத்திச் சென்று 2 பேர் கூட்டு பலாதாரம் […]
ஒரு காலத்தில் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் படிப்பில் சரியாக கவனம் செலுத்தவில்லை என்றால் ஆசிரியர்கள் அவர்களை மிகக் கடுமையாக திட்டுவதும், தாக்குவதும் வாடிக்கையாக இருந்து வந்தது. ஆனால் தற்போதைய நிலை வேறு மாதிரியாக இருக்கிறது. அதாவது, தமிழக அரசு மாணவர் மாணவிகள் படிப்பில் கவனம் செலுத்தவில்லை என்று பார் ஆசிரியர்கள் எந்த விதத்திலும் திட்டுவதோ, அடிப்பதோ அல்லது மனரீதியாக அவர்களுக்கு உளைச்சலை ஏற்படுத்துவதோ கூடாது என்று தெரிவித்திருக்கிறது. என்னதான் […]
சில மாதங்களுக்கு முன்னர் மதுரையில் ஒரு சில பகுதிகளில் மட்டும் இரவில் காவல் துறையினர் ரோந்து பணியை மேற்கொள்வதில்லை எனவும், இதன் காரணமாக, அந்த வழியாக இரவில் செல்லும் நபர்களிடம் வழிப்பறி, கொள்ளை உள்ளிட்டவை அதிகம் நடைபெறுகிறது என்று பொதுமக்கள் தெரிவித்து வந்தனர். அதேபோல சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் காதலர்கள் சந்தித்து பேசும்போது, அவர்களிடம் கொள்ளை முயற்சியில் சில மர்ம நபர்கள் ஈடுபட்டு வருகிறார்கள் என்ற தகவல் […]
சென்னை உள்ளிட்ட பெரிய பெரிய நகரங்களில் குண்டர்கள் மருத்துவமனை மற்றும் மார்க்கெட்டில் இருக்கக்கூடிய கடைகளுக்கு சென்று மாமுல் வசூல் செய்வது சினிமாவில் மட்டும்தான் நடைபெறும் என்று நாம் பார்த்திருப்போம், கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இது போன்ற சம்பவம் நிஜ வாழ்விலும் நடைபெறத்தான் செய்கிறது.இதுபோன்று ரவுடிகள் மாமூல் வாங்கி பிழைக்கும் அளவிற்கு சுதந்திரம் அளித்தது யார்? என்ற கேள்வி எழுந்திருக்கிறது. சென்னை குன்றத்தூர் அடுத்த தண்டலம் தொகுதியைச் சேர்ந்தவர் கௌதம்(26). பல் மருத்துவராக […]
திருவள்ளூர் மாவட்டத்தில் 4 தாலுக்காவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குன்றத்தூர் பகுதியில் இயங்கும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல கனமழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் 4 தாலுக்காவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை. அதன்படி, திருவள்ளூர், ஆவடி, பூவிருந்தவல்லி, பொன்னேரி ஆகிய தாலுக்காவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை, […]