காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்துள்ள வளர்புரம் ஊராட்சி மன்ற தலைவர் பி பி ஜி சங்கர் (42) இவர் பாரதிய ஜனதா கட்சியின் எஸ்சி எஸ்டி பிரிவு மாநில பொருளாளராக செயல்பட்டு வருகிறார். இவர் மீது 15க்கும் அதிகமான வழக்குகள் காவல் நிலையங்களில் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில், தான் நேற்று இரவு தன்னுடைய 4 சக்கர வாகனத்தில் ஓட்டுநருடன் சென்னையில் இருந்து தன்னுடைய வீட்டிற்கு பயணித்துக் கொண்டிருந்தார் […]

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பஜனை கோவில் தேர்வை சேர்ந்த கோகுல கண்ணன் என்பவருக்கு லோக பிரியா என்ற பெண்ணுடன் 8 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இந்நிலையில் லோக பிரியா கடந்த 27ஆம் தேதி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பெயரில் விரைந்து சென்ற காவல்துறையினர், லோக பிரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். […]

இளம் பெண்களிடம் நட்பாக பழகி அவர்களின் புகைப்படங்களை பெற்றுக் கொண்டு அவற்றை மார்பிங் செய்து ஆபாசமாக சித்தரித்து அதனை வைத்து மிரட்டி பணம் பறித்து வந்த இரண்டு சகோதரர்களை ஈரோடு போலீசார் கைது செய்து இருக்கின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதிகளில் அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. காஞ்சிபுரத்தைச் சார்ந்த ஒருவருக்கு தமிழ் நடிகர் தர்ஷன் இடமிருந்து முகநூல் நட்பு அழைப்பு வந்திருக்கிறது. அதனை அவரும் அங்கீகரித்துள்ளார். முகப்புத்தகத்தில் நட்பாக பேச ஆரம்பித்து  […]

காஞ்சிபுரம் பகுதியில் பூபாலன் என்கிற துணிக்கடை உரிமையாளர் தனது மனைவி மற்றும் மகனுடன் ஆகியோருடன் அதே பகுதியில் உள்ள குடிசை நகரில் வசித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த மனைவி சூர்யாவினை 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார்.  தம்பதிகளுக்கு திருமணம் ஆகி 5 ஆண்டுகளான நிலையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக சூர்யா மிகவும் மன வேதனையுடன் இருந்துள்ளார். இத‌னிடையே சென்ற 19ஆம் தேதி அன்று மனைவி […]

காஞ்சிபுரத்தில் உள்ள மாடம் பாக்கத்தில் வெங்கடேசன் என்பவர் ஊராட்சி மன்றத் தலைவராக உள்ளார். இந்த நிலையில் நேற்றிரவு அழைப்பு ஒன்று வந்ததுள்ளதை தொடர்ந்து ராகவேந்திரா நகர் பகுதிக்கு சென்றிருக்கிறார். அந்த சமயத்தில் அங்கு மறைந்திருந்த மர்ம நபர்கள், அவர் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்கி உள்ளனர். இதனால் பெரும் காயமடைந்து கீழே விழுந்துள்ளார். மேலும் அரிவாளால் 6 பேர் கழுத்தில் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.  […]

அருள்மிகு காமாட்சி அம்மன் உடனுறை ஸ்ரீ கிழக்கு கைலாசநாதர் திருக்கோவில் காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியில் அமைந்துள்ளது. மேலும் இக்கோவில் 1000 ஆண்டு பழமையாது என அறிய படுகிறது. அற்புதமான சிலைகளான நடராஜர், சிவகாமி அம்பாள், நடன சுந்தரர் ,முருகர் பிரதோஷ நாயகர் மற்றும் நாயகி உள்ளிட்ட ஆறு பஞ்சலோக சிலைகளையும். மேலும் முருகர் வள்ளி, விநாயகர் , தெய்வானை என பத்து சுவாமி சிலைகளையும் கடந்த ஆண்டு 2018 ல் […]

தீபாவளிக்கு மகளை அழைத்து வர சென்ற தாய் விபத்தில் பலியாகியுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபேட்டையைச் சேர்ந்தவர் நடராஜன்(45). இவரது மனைவி ராதா(40), இவர்கள் இருவரும், ஊராட்சி துவக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகின்றனர். அவர்களது மகள், நாமக்கல் தனியார் பள்ளியில், பிளஸ் 1 படித்து வருகின்ற நிலையில் தனது மகளை தீபாவளிக்கு அழைத்து வர காரில் சென்றபோது, கார் கவிழ்ந்தது. அந்த விபத்தில், பெண்ணின் தாயான அரசு துவக்கப்பள்ளி பெண் ஆசிரியர் […]