நியாய விலை கடைகளில் பொது மக்களுக்கு இலவசமாக அரிசி, மலிவு விலையிலான பருப்பு, சர்க்கரை, கோதுமை, பாமாயில் போன்ற பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, ஏழை, எளிய மக்கள் மிகுந்த பயனடைந்து வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் அரசின் நிதி உதவியும், ரேஷன் கடையின் மூலமாகவே வழங்கப்பட்டு வருகிறது இத்தகைய நிலையில் தான், கர்நாடக மாநிலத்தில் அரிசிக்கு பதிலாக பணத்தை வழங்குவதற்கு அந்த மாநில அரசு முடிவு செய்திருக்கிறது. […]
Karnadaga
கர்நாடக மாநிலம் கோலார் தங்க வயல் பகுதியில் இருக்கின்ற பங்கார்பேட்டையில் வசித்து வருபவர் கிருஷ்ணமூர்த்தி 20 வயதாகும் இவரது மகன் கீர்த்தியும், வேறு சமூகத்தைச் சேர்ந்த 24 வயது இளைஞரான கங்காதர் என்பவரும் காதலித்து வந்ததாக தெரிகிறது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து அதன் பிறகு கீர்த்தி தன்னுடைய தந்தையிடம் அவருடைய காதல் விவகாரம் பற்றி கூறியிருக்கிறார். ஆனால் கிருஷ்ணமூர்த்தியோ கங்காதர் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதை […]
கர்நாடக மாநிலத்தின் ஷிவமோகா மாவட்டத்தில் அகில இந்திய வித்யார்த்தி பரிசு என்ற அமைப்பின் தலைவர் பல பெண்களுடன் தகாத முறையில் இருந்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்ததற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டு இருப்பதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றம் சுமத்தப்பட்ட பிரதிக் கவுடா கர்நாடக மாநிலத்தின் தீர்த்தஹள்ளி மாவட்டத்தில் கைது செய்யப்பட்டு இருக்கிறார் கௌடா பல இளம் பெண்களுக்கு வீடியோ அழைப்புகளை செய்து அவற்றை பதிவு செய்து வந்ததாக […]
அரபிக் கடல் பகுதியில் ஏற்பட்ட பிபர்ஜாய் புயல் குஜராத்தின் ஜக்காவ் துறைமுகம் அருகே இன்று மாலை கரையை கடக்கிறது. இதனால் கடலோர பகுதிகளில் மிக பலத்த மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தான் கர்நாடக மாநிலத்தின் கடலோர மாவட்டங்களான உடுப்பி, தட்சிண கன்னடா உத்தர கன்னடா போன்ற 3 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இந்த புயலின் காரணமாக, ஜூன் மாதம் […]
கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தை சேர்ந்தவர் புருஷோத்தம் இவருக்கும் அதே மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாட்கள் செல்ல செல்ல இருவருக்கும் இடையே காதலாக வளர்ந்துள்ளது. ஆகவே சமீபத்தில் அந்த இளம் பெண்ணை பார்ப்பதற்கு புருஷோத்தம் துமகூரு பகுதிக்கு வந்துள்ளார். அப்போது மருத்துவக் கல்லூரி மாணவி வைத்திருந்த கைபேசியை பயன்படுத்திவிட்டு தருவதாக தெரிவித்து புருஷோத்தம் வாங்கிச் சென்று அதன் பிறகு பெங்களூருக்கு […]
பொதுவாக பேருந்து, ரயில் உள்ளிட்ட பயணங்களின் போது பெண்களின் மீது பல ஆண்கள் சிலிமிஷத்தில் ஈடுபடுவார்கள் அப்படி ஆண்கள் செய்யும் சில்மிஷத்தை பெண்கள் விருப்பம் இல்லாமல் இருந்தாலும் பொறுத்துக் கொண்டு இருப்பார்கள். ஆனால் அதற்கு நேர் எதிராக கர்நாடக மாநிலத்தில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. கர்நாடக மாநிலம் மாண்டியாவில் ஒரு பெண் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்ட இளைஞரை பயணிகள் முன்னிலையில் அடித்து நொறுக்கி ஓட விட்டார். கர்நாடக […]
கர்நாடக மாநிலத்தில் கடந்த மே மாதம் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்த நிலையில், அங்கே பெரும்பாலான தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து கர்நாடக மாநில முதலமைச்சராக சித்தராமையா பதவியேற்றார். மேலும் வரும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி சுதந்திர தினம் முதல் குடும்ப தலைவிகளுக்கு 2000 ரூபாய் வழங்கப்படும் அந்தத் தொகை வாங்கி கணக்குகளில் செலுத்தப்படும் என்று கர்நாடக மாநில […]
கர்நாடக மாநிலத்தில் மே மாதம் 10ம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சர் ஆக டி கே சிவக்குமாரும் மே மாதம் 20ஆம் தேதி பதவியேற்று கொண்டனர். அதோடு அமைச்சர்களாக ஜி பரமேஸ்வர், கே எச் முனியப்பா, கே ஜே ஜார்ஜ் எம்.பி.பாட்டீல்,சதீஷ் ஜார்கிஹோளி, பிரியங்க் கார்கே, ராமலிங்க ரெட்டி, ஜமீர் அகமதுகான் உள்ளிட்ட […]
கர்நாடக மாநில சட்டசபையில் முன்னாள் முதலமைச்சர் பிரசவராஜ் பொம்மையை தற்போதைய துணை முதலமைச்சர் டி கே சிவகுமார் சந்தித்து பேசி உள்ளார். கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அறுதி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. இதனை முன்னிட்டு, பெங்களூருவில் உள்ள கண்டிவரா மயானத்தில் கடந்த சனிக்கிழமை பிற்பகல் பதவி ஏற்பு விழா நடைபெற்றது. இதில் அந்த மாநிலத்தின் முதலமைச்சராக சித்தராமைய்யாவும் துணை முதலமைச்சராக டி. கே […]
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள கண்டிவாரா திடலில் அந்த மாநிலத்தின் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர், அமைச்சர்கள் உள்ளிட்டோரின் பதவி ஏற்பு விழா நடந்தது. இதில் பல்வேறு மாநில முதலமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுக் கொண்டனர். இந்த விழாவில் முதலில் கர்நாடக மாநில முதலமைச்சராக சித்தராமைய்யா பொறுப்பேற்றுக் கொண்டார். அவரை தொடர்ந்து துணை முதலமைச்சராக டி கே சிவகுமார் பதவி ஏற்றுக்கொண்டார். கர்நாடக மாநில துணை முதலமைச்சராக […]