கரூர் அருகே பொரணியைச் சார்ந்த இளம் பெண் ஒருவர் திருமணமான இரண்டு வாரங்களில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது. கரூர் மாவட்டத்தில் தாந்தோணி மலை பாரதி நகரைச் சார்ந்தவர் ராக பிரியா. 27 வயதான இவருக்கு கடந்த மாதம் 23ஆம் தேதி சுதர்சன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து இரண்டு வாரங்களேயான நிலையில் ராக பிரியா தற்கொலை செய்து கொண்டுள்ள […]

தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தொடர்பான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் இதனை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறோம் என்று தமிழக அரசும், காவல்துறையும் தெரிவித்தாலும் அதில் எந்தவித பயனும் இல்லை. அந்த வகையில், கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை அடுத்துள்ள மலைக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுமி கடந்த 2021 ஆம் வருடம் உலக நாட்டு பகுதியில் ஆடு மேய்த்துக் […]

கரூர் அருகே சகோதரிகளான 2 சிறுமைகளை பாலியல் வன்கொடுமை செய்தார். அவர்களுக்கு கரூர் மகளிர் விரைவு நீதிமன்றம் 20 வருட காலங்கள் சிறை தண்டனையும், 3000 ரூபாய் அபராதமும் விதித்ததுடன் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு தலா 2 லட்சம் ரூபாய்க்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அரசுக்கு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. கரூர் மாவட்டம் அரங்கநாதன் பேட்டையை சேர்ந்தவர் சீனிவாசன்( 43). கூலி தொழிலாளியான இவருக்கு இன்னும் திருமணம் நடைபெறவில்லை.. இவர் […]

கரூரில் தண்ணீர் பிடிப்பதில் இரண்டு பெண்களுக்கு இடையே ஏற்பட்ட சண்டை கொலையில் சென்று முடிவடைந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருக்காம்புலியூர் பகுதியில் வசித்து வந்தனர் பத்மாவதி இளங்கோ தம்பதியர். இவர்களது வீட்டின் அருகில் பொதுமக்கள் தண்ணீர் பிடிக்கும் குழாய் ஒன்று இருக்கிறது. சம்பவம் நடந்த தினத்தன்று பத்மாவதி தண்ணீர் எடுக்க சென்றிருக்கிறார். அப்போது அவர்கள் வீட்டு எதிரே வசித்து வருபவர் கார்த்தி. இவர் […]

தமிழகத்தில் பல சமயங்களில் முன் விரோதத்தால் கொலை, தந்தை, மகனுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் தந்தையை கொலை செய்த நபரை கொலை செய்த மகன், மகனை கொலை செய்த நபரை வெட்டிக் கொன்ற தந்தை உள்ளிட்ட பல்வேறு செய்திகள் நாள்தோறும் செய்தித்தாள்களில் வெளிவந்து கொண்டிருக்கின்றனர். நிலைமை இப்படி இருக்க, ஒரு புறம் அரசியல்வாதிகளோ தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்ந்து வருகிறது என்று தெரிவித்து வருகிறார்கள். ஆனால் மக்களோ, நிம்மதியின்றி எந்த […]

கரூர் மாவட்ட பகுதியில் பள்ளிக்கு செல்லாத குழந்தைகளை மீட்க குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சதீஷ்குமார் மற்றும் சைல்டு ஹெல்ப்லைன் ஊழியர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது, ​​10ம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்த 16 வயது சிறுமியை சதீஷ்குமார் அடையாளம் கண்டு விசாரணை நடத்தினார்.  விசாரணையில், சிறுமி தனது உறவினருடன் ஆடு, மாடுகளை மேய்த்து வந்தார். சம்பவத்தன்று முதியவர் ஒருவர் சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். இதையறிந்த சித்தப்பா முதியவரை கண்டித்துள்ளார். பின்னர் […]

சமீப காலமாக குழந்தைகளுக்கு எதிரான பாலியல் ரீதியான வன்கொடுமை தமிழகத்தில் அதிகரித்து வருகிறது.முன்பெல்லாம் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்டோர் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது பொது இடங்களில் பாலியல் சீண்டலுக்கு ஆளாவதும், பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதும் உள்ளிட்ட கொடூர சம்பவங்கள் நடந்தேறி வந்தனர்.ஆனால் தற்சமயம் அதையும் தாண்டி ஒரு மிகக் கொடூரமான சம்பவம் நடைபெற்றுள்ளது. அதாவது கரூர் மாவட்ட குழந்தைகள் நல அலுவலகம் சார்பாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் […]

சமீபகாலமாக பெண்கள் மற்றும் குழந்தைகளிடம் பாலியல் ரீதியான அத்துமீறலில் ஈடுபடுபவரில் இளைஞர்களை விட முதியவர்கள் தான் அதிகமாக காணப்படுகிறார்கள். ஆனால் இது போன்ற பாலியல் அத்துமீறலை குறைக்கும் விதமாக தமிழக காவல்துறை பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருந்தாலும் தமிழக காவல்துறையாலோ அல்லது தமிழக அரசாலோ இதனை முற்றிலுமாக கட்டுப்படுத்த முடியவில்லை என்பதே கசப்பான உண்மை. அந்த வகையில், கரூர் மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள செங்குளத்தைச் சேர்ந்தவர் […]

கரூர் மாவட்ட பகுதியில் நாகம்பள்ளி கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற 20 ஆண்டுகளாக சுப்ரமணி என்பவர் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் , உடைகள் அணியாமல் சுற்றி கொண்டு யாசகம் எடுத்து உணவருந்தி கொண்டு தேசிய நெடுஞ்சாலையின் நடுவே உள்ள அரளிச் செடியில் நடுவில் படுத்திருந்தார். இந்த நிலையில் இவர் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் என்றும் ஏற்கனவே அரசு பேருந்து பணியில் நேரம் காப்பாளராக பணி செய்து, அரசு வேலையே வேண்டாம் […]

கரூர் மாவட்ட பகுதியில் வில்லாபாளையத்தில் குணசேகரன் மகனான அரவிந்த் சபரி(18) எனபவர் வசித்து வருகிறார். இவர் அரவக்குறிச்சி பகுதியில் இயங்கி வரும் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.பி.ஏ. முதலாம் ஆண்டு பயின்று வருகிறார்.  இந்த நிலையில் நேற்றைய தினத்தில் கல்லூரிக்கு சென்று செமஸ்டர் தேர்வுக்கான நுழைவுச் சீட்டைப் பெறுவதற்காக சபரி சென்றுள்ளார். கல்லூரியிலேயே , அரவிந்த் சபரி புகையிலை பொருட்களை உபயோகித்ததாக தெரியவந்துள்ளது.  இதனால் கல்லுாரி நிர்வாகம் […]