சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவின் பங்கேற்பு தற்போது அரசியல் மற்றும் திரையுலக வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. சென்னை கோட்டை கொத்தளத்தில் நடைபெற்ற விழாவில் அவர் முதல் வரிசையில் அமர்ந்திருந்த நிலையில், இதனை நடிகை கஸ்தூரி கடுமையாக விமர்சித்துள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில் கஸ்தூரி வெளியிட்ட பதிவு தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. சென்னை கோட்டை கொத்தளத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தமிழக முதல்வர் விஜய் தேசியக் கொடியேற்றி […]

