நேபாளம் – திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்தை தொடர்ந்து பிரமாண்ட பனிப்பாறை சரிந்து போதேகோசி ஆற்றில் உருவான கோர வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200-ஐ கடந்துள்ளது. ஆற்றின் கரையோரத்தில் இருந்த குடியிருப்புகள், பாலங்கள் மற்றும் வாகனங்கள் கண் இமைக்கும் நேரத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், ஆயிரக்கணக்கானோர் மாயமாகியுள்ளனர். இதில் மாயமானவர்களில் சுமார் 300 பேர் இந்தியர்கள் என அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஷிசிர் கனால் […]

நாடு தழுவிய போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி நாட்டை விட்டு தப்பி ஓட தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன… பொதுமக்களின் சீற்றம் அதிகரித்து அரசியல் ஸ்திரமின்மை ஆழமடைந்து வரும் நிலையில், மருத்துவ சிகிச்சைக்காக கே.பி. சர்மா ஓலி துபாய்க்கு ஒரு பயணத்தைத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தனியார் விமான நிறுவனமான ஹிமாலயா ஏர்லைன்ஸ் காத்திருப்பில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிகரித்து வரும் அரசியல் […]