fbpx

அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மகன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனை நிறைவு பெற்றது.

திமுக பொதுச்செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் வீடு வேலூர் அருகே காட்பாடியில் உள்ளது. இந்த வீட்டில் அவரது மகனும் வேலூர் எம்.பி.யுமான கதிர் ஆனந்த் குடும்பத்துடன் வசித்து வருகிறார். 2019 மக்களவைத் தேர்தலில் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் …

தமிழகத்தில் உள்ள ரயில் நிலையங்களில் அதிக குற்ற செயல்கள் நடைபெறும் ரயில் நிலையங்கள் எங்கெங்கு உள்ளனர்? என்பதை கண்டறிந்து, தெற்கு ரயில்வே தற்போது நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் சுமார் 10 ரயில் நிலையங்களில் அதிக குற்ற சம்பவங்கள் நடைபெற்று வருவதாக கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

தெற்கு ரயில்வேவை பொருத்தவரையில், ஒட்டுமொத்தமாக 725 ரயில் நிலையங்கள் …

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே நடைபெற்ற ஒரு சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக போலீசார் ஒருவரை கைது செய்து இருக்கின்றனர் மற்றொருவரை தேடி வருகின்றனர்.

சம்பவம் நடந்த தினமன்று வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உணவுப் பொருள்களை விநியோகம் செய்யும் ஊழியரான திருமலைவாசன் தனது பணியை முடித்துக் கொண்டு …

வேலூர் மாவட்டம் காட்பாடியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய துரைமுருகன் கூட்டுறவு என்றாலே கடன் தள்ளுபடி செய்வார்கள் என்றால் எப்படி ஆட்சி நடத்துவது கடன் வாங்கினா ஒழுங்கா கட்ட வேண்டும் என கூறியது சர்ச்சையாகி உள்ளது.

காட்பாடி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் 69 வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் …