சமீபத்தில், கேரள உயர்நீதிமன்றம் ஒரு முக்கியமான தீர்ப்பை வழங்கியது. அதன்படி திருமணம் ஆகாத கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த மகள், தனது தந்தையிடமிருந்து பராமரிப்பு (maintenance) தொகையை கோர முடியாது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கிறிஸ்தவ சட்டங்களில் அந்த விதி இல்லை என்பதால், அந்த அடிப்படையில் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. கேரள உயர்நீதிமன்றத்தின் நீதிபதி டாக்டர் கௌசர் எடப்பகத் தலைமையிலான அமர்வு, இந்த தீர்ப்பை வழங்கியது.. இந்த வழக்கில், 65 வயது கிறிஸ்தவ […]

அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ பட்டம் இல்லாமல் பிசியோதெரபிஸ்டுகள் (physiotherapists) மற்றும் தொழில் நுட்ப சிகிச்சையாளர்(Occupational Therapists) டாக்டர் என்ற பட்டத்தை பயன்படுத்த முடியாது என்று கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சுகாதார அமைப்பிற்குள் பிசியோதெரபிஸ்டுகள் மற்றும் தொழில் சிகிச்சையாளர்கள் ஒரு துணைப் பணிக்கு மட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று உத்தரவிடுமாறுஇந்திய உடல் மருத்துவம் மற்றும் மறுவாழ்வு சங்கம் (IAPMR) மனு தாக்கல் செய்தது. மேலும், அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ பட்டம் இல்லாமல் இந்த நிபுணர்கள் “டாக்டர்” […]

கேரள மாநிலத்தில், சந்தேக நபர்கள் மற்றும் குற்றவாளிகளின் வீடுகளில், போலீசார் இரவில் வாரண்ட் இல்லாமல் நுழைவதைத் தடை செய்யும் வகையில், கேரள உயர்நீதிமன்றம் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. நீதிபதி வி.ஜி. அருண் வழங்கிய தீர்ப்பில், வீட்டின் தனித்தன்மையை காவல்துறை மதிக்க வேண்டும் என்றும், அதிகாரிகள் காவல் துறை கையேட்டில் உள்ள நடைமுறைகளைப் பின்பற்றி மட்டுமே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கடுமையாக வலியுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், கேரள […]