fbpx

2008 மும்பை தாக்குதலின் மூளையாக செயல்பட்ட ஒரு மோசமான பயங்கரவாதியான அபு கட்டால் பாகிஸ்தானில் கொல்லப்பட்டார். இந்தியாவை சீர்குலைக்கும் நோக்கில் பல பயங்கரவாத நடவடிக்கைகளைத் திட்டமிட்டதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பிற்காக அறியப்பட்ட கட்டாலின் மரணம் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஒரு பெரிய வெற்றியைக் குறிக்கிறது. கட்டால் சிந்தி என்றும் அழைக்கப்படும் கட்டால், 2017 ரியாசி குண்டுவெடிப்பு மற்றும் …

Pulwama attack: ஜம்மு காஷ்மீரில் புல்வாமா மாவட்டம் அவந்திபோராவில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்ட புல்வாமா தாக்குதல் நடந்து இன்றுடன் 6 ஆண்டுகள் நிறைவடைகிறது.

2019, பிப்ரவரி 14-ம் தேதி, ஜம்முவில் இருந்து ஸ்ரீநகர் நோக்கி 78 பேருந்துகளில் சிஆர்பிஎப் படை வீரர்கள் பயணம் சென்றனர். அப்போது காஷ்மீரில் புல்வாமா மாவட்டம், அவந்திபோராவில்- ஜம்மு காஷ்மீர் …

Terrorists: ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தின் பட்டல் செக்டரில் உள்ள கட்டுப்பாட்டுக் கோடு அருகே வெள்ளிக்கிழமை நடந்த கண்ணிவெடி வெடிப்பில் ஐந்து பாகிஸ்தான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) இருந்து இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகளில் ஒருவர் தவறுதலாக இந்தியப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடியில் காலடி வைத்ததால் வெடிப்பு ஏற்பட்டது. இந்த …

மத்திய பிரதேச மாநிலம், இந்தூரை சேர்ந்தவர் திரேந்திரா. இவர் கடந்த 6 மாதங்களாக துபாயில் உள்ள நிலையில், தனத் சொந்த வீட்டை வாடகைக்கு விட்டுள்ளார். இந்நிலையில், பல்வீர் ராஜ்புத் என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, இவரது வீட்டின் கீழ் தளத்திற்கு குடி வந்துள்ளார். ஆனால் அந்த வீட்டில் உள்ள இரண்டு அறைகளை, அவருக்கு முன்பு …

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலையம்பட்டி கிராமத்தில் விறகுகளில் இருந்து புகை வந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்த போது, அங்கு எலும்புக்கூடு கிடந்துள்ளது. மேலும் அதற்கு அருகில் கல்லில் அடித்து கொலை செய்யதது போல் ரத்தமும் இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் சம்பவம் குறித்து டவுன் காவல் …

Kathua Encounter: ஜம்மு காஷ்மீர் கதுவா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் தீவிரவாதி ஒருவன் கொல்லப்பட்டான். தீவிரதாக்குதலில் கிராம மக்களில் 2 பேர் பலி. புதிய அரசு பதவியேற்ற 3வது நாளில் 2 தீவிரவாத தாக்குதல் சம்பவம் அரங்கேறியிருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில் உள்ள ஒரு …

ஒடிஸாவில் மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஒருவரை அந்த சிறுமியின் தந்தை அடித்துக் கொன்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒடிஸா மாநிலம் கந்த்கமல் மாவட்டம் ராய்ஹை பகுதியில் உள்ள கிராமத்தில் நேற்றைய தினம் கட்டட வேலைகள் நடந்தன. இதில் கான்கிரீட் கலவை எந்திர ஆபரேட்டராக 35 வயது இளைஞர் பணியாற்றி வந்தார்.

கடந்த சனிக்கிழமை அவர் வீட்டிற்கு …

மயிலாடுதுறை மாவட்டம்  சீர்காழி தேர் மேல வீதியில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர் மர்மமான முறையில் சாலையோரம் இறந்து கிடந்தார். அவரது கையில் நைலான் கயிறு இறுக்க  கட்டப்பட்டு இருந்தது. மர்மமான முறையில் இறந்து கிடந்த அவரின் உடலை சீர்காழி போலீஸார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சம்பவ இடத்தில் …

மெக்சிகோவில் மனைவியைக் கொன்று அவருடைய மூளையை உணவுடன் கலந்து சாப்பிட்ட கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மெக்சிகோவைச் சேர்ந்தவர் அல்வாரோ. பில்டராக பணி புரிந்துள்ளார். இவரது மனைவி மரியா மான்செராட். இவர்கள், கடந்த ஒரு வருடத்திற்கு முன்புதான் திருமணம் செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. அதேநேரத்தில், மரியா மான்செராட்டுக்கு முந்தைய திருமணத்தின் மூலம் 5 மகள்கள் உள்ளனர்.

இந்த நிலையில், …

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை அடுத்த உண்டார்பட்டி அருகே உள்ள பிறகரை ஸ்டெல்லா நகரை சேர்ந்தவர் எட்வின் ஜோசுவா. இவருக்கு கிருஷ்டி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். கிருஷ்டியின் தாய் மேரி. இவர் திண்டுக்கல் முத்தழகுபட்டியில் தனியாக வசித்து வருகிறார். இந்தநிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மேரியிடம் ஒரு கும்பல் தகராறு செய்தது. அப்போது …