பஞ்சாப் மாகாணத்தின் பைசலாபாத் மாவட்டம் மாலிக்பூரில் உள்ள ஒரு ரசாயன தொழிற்சாலையில் இன்று காலை பாய்லர் வெடித்ததில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அதிகாலையில் இந்த வெடிப்பு நிகழ்ந்ததால், தொழிற்சாலை கட்டிடங்களில் ஒன்று உட்பட அருகிலுள்ள கட்டமைப்புகள் இடிந்து விழுந்தன. மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், இடிபாடுகளுக்குள் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என்ற அச்சம் இருப்பதாகவும் பைசலாபாத் துணை ஆணையர் ராஜா […]

நேபாளத்தின் சுஷிலா கார்கி அரசாங்கத்தின் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. ஜெனரல்-இசட் போராட்டத்தின் போது கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடாக ரூ.10 லட்சம் வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இது தவிர, பிற தேவையான செலவுகளுக்காக ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 லட்சம் வழங்கப்படும். மேலும் இந்த போராட்டத்தில் கொல்லப்பட்ட அனைவரையும் தியாகிகளாக அரசு அறிவித்துள்ளது. இதனுடன், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 17ம் தேதி துக்க நாளாக அனுசரிக்கவும் முடிவு […]

அமெரிக்காவில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் போலீஸ் அதிகாரி உட்பட 4 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் மத்திய மன்ஹாட்டன் பகுதியில் மக்கள் நெரிசல் மிகுந்த இடத்திற்குள் புகுந்த மர்மநபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இதில், NYPD அதிகாரி உட்பட 4 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது, துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் 27 வயதான ஷேன் […]

அமெரிக்க அதிபர் டிரம்ப் சூரிய குளியலில் ஈடுபட்டிருக்கும்போது டிரோன் தாக்குதல் மூலம் கொல்லப்படலாம் என்று ஈரான் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் மீண்டும் போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் – ஈரான் இடையில் தலையிட்ட அமெரிக்கா, ஈரானின் அணுசக்தி நிலைகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இது போர் பதற்றத்தை அதிகரித்தது. இந்த நிலையில், ஈரான் நாட்டு ஆட்சியாளரான அயதொல்லா அலி கமேனியின் மூத்த ஆலோசகர் ஜாவத் லரிஜானி அளித்த […]