திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே இருக்கின்ற ஸ்ரீரங்க நாராயணபுரத்தைச் சார்ந்தவர்கள் தங்கராஜா, சுகந்தி தம்பதியினர் இவர்களுடைய மகன் முருகன் (24) டிப்ளமோ பட்டதாரியான இவர் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தனியார் ஒப்பந்தம் நிறுவன மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகின்றார். இவருடைய வீட்டிற்கு அருகில் முருகேசன், பத்மா தம்பதியினர் வசித்து வருகிறார்கள்.இவர்களுடைய மகளான சுமிதா (19) என்ற இளம் பெண் தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு பிஎஸ்சி படித்து வருகின்றார். இந்த நிலையில் […]
koodangulam
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே காதல் திருமணம் செய்த பெண்ணை கடத்திய வழக்கில் 5 பெண்களை கைது செய்துள்ளது போலீஸ். நெல்லை மாவட்டம் கூடங்குளத்தை அடித்த ஸ்ரீரங்க நாராயணபுரம் அம்மன் கோவில் தெருவை சார்ந்தவர் முருகன் வயது 24. இவரும் அப்பகுதியைச் சார்ந்த சுமிகா என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களது திருமணத்திற்குபெண் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியதால் வீட்டை விட்டு வெளியேறிய இந்த காதல் ஜோடி கடந்த மாதம் 18ஆம் […]