அரசு மருத்துவமனையில் மாத்திரயை மாற்றி கொடுத்ததால் பச்சிளம் குழந்தைக்கு உடல் நடுக்கம்- பரபரப்பு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போட்ட பச்சிளம் குழந்தைக்கு மருந்தகத்தில் மாத்திரையை மாற்றிக்கொடுத்ததால் உடல் நலம் பாதிக்கப்பட்டு நடுக்கம் ஏற்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, புது கிராமத்தை சேர்ந்த மகேஸ்வரன் – சிந்து தம்பதியின் 45 நாள் குழந்தைக்கு கடந்த 31ஆம் தேதி, கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் தடுப்பூசி […]

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள வானரமுட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகராஜ் (33). இவர் சொந்தமாக ஆட்டோ ஒன்றை வைத்து தொழில் செய்து வருகிறார் இவர் நேற்று அதிகாலை தன்னுடைய ஆட்டோவில் வானரமுட்டியில் இருந்து 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரை ஏற்றிக்கொண்டு கட்டாரங்குளத்திற்கு சென்றுள்ளார். அந்த ஆட்டோ வானரமுட்டி கட்டாரங்குளம் இடையே காளம்பட்டி அருகில் காட்டுப்பகுதியில் சென்று கொண்டிருந்த போது ஆட்டோவை வழிமறித்த மர்ம நபர்கள் ஆட்டோவில் இருந்த […]

கோவில்பட்டி அருகே அதிகாலை ஆட்டோவில் சென்ற பெண்ணை மர்ம கும்பல் வழிமறித்து வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது . இந்தக் கொலையை தடுக்க முயன்ற ஆட்டோ ஓட்டுநருக்கும் தலையில் சராசரியாக வெட்டு விழுந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள வாணரம்பட்டி கிராமத்தைச் சார்ந்தவர் சண்முகராஜ் 33 வயதான இவர் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இன்று அதிகாலை இவர் தனது ஆட்டோவில் 30 […]