fbpx

நம்முடைய முன்னோர்கள் குழந்தையும், தெய்வமும் வேறில்லை என்று சொல்லி இருக்கிறார்கள். அப்படி என்றால் குழந்தையும், தெய்வமும் ஒன்றுதான் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கின்ற குழந்தைகள் அனைத்தும் தெய்வத்திற்கு சமமான ஒன்று என நம்முடைய முன்னோர்கள் சொல்லி சென்றிருக்கிறார்கள்.

ஆனால் தற்காலத்தில் அது அப்படியே தலைகீழாக மாறி இருக்கிறது. விபரம் தெரியாத பச்சிளம் குழந்தைகளை பாலியல் தொந்தரவு செய்வது, …

தமிழக காவல்துறையினர் இரவு நேரங்களில் பல ஆபத்தான இடங்களாக கருதப்படும் பகுதிகளுக்கு ரோந்து பணிகளுக்கு செல்வதில்லை என்று தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே பொதுமக்களிடையே கருத்து நிலவி வருகிறது.அதிலும் மதுரை பகுதியில் ஒரு சில இடங்களுக்கு இரவு நேரங்களில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபடாததால் அந்த பகுதிகளில் பல வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் குற்றம் …