fbpx

கேரளாவில் மூளை உண்ணும் அமீபாவால் கடந்த இரண்டு மாதங்களில் 3 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியது.

அமீபிக் மெனிங்கோஎன்செபாலிட்டிஸ் என்ற அரிதான நோயானது தற்போது கேரளாவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் என்பது, மத்திய நரம்பு மண்டலத்தில் ஆபத்தான நோய்த்தொற்று ஆகும், இது Naegleria fowleri வகை அமீபாவால் ஏற்படுகிறது.

ஏழு ஆண்டுகளாக ஆறு …

கேரளாவின் கோழிக்கோடு பகுதியில் நிபா வைரஸ் பாதிப்பால் இருவர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பாதிப்பால் இரண்டு பேர் இறந்ததையடுத்து, கேரள சுகாதாரத் துறை மாவட்டத்தில் கண்காணிப்பு பணியை தீவிர படுத்தியுள்ளது. கோழிக்கோடு பகுதியில் மட்டும் ஏன் அடிக்கடி இந்த வைரஸ் பாதிப்பானது பரவி வருகிறது என்ற கேள்வி தற்பொழுது என தொடங்கியுள்ளது.

கேரளாவில் பழம் திண்ணி வௌவால்கள் …