கேரளாவில் மூளை உண்ணும் அமீபாவால் கடந்த இரண்டு மாதங்களில் 3 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியது.
அமீபிக் மெனிங்கோஎன்செபாலிட்டிஸ் என்ற அரிதான நோயானது தற்போது கேரளாவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் என்பது, மத்திய நரம்பு மண்டலத்தில் ஆபத்தான நோய்த்தொற்று ஆகும், இது Naegleria fowleri வகை அமீபாவால் ஏற்படுகிறது.
ஏழு ஆண்டுகளாக ஆறு …