fbpx

திமுகவின் கொடிக்கம்பத்தை அகற்றும் போது மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அளித்த தீர்ப்பினை ஏற்று பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கழகக் கொடிக்கம்பங்களை அகற்ற கழக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டார். அதனைத்தொடர்ந்து நகரின் பல பகுதிகளில் கொடிக்கம்ங்களை திமுகவினர் அகற்றி வருகின்றனர்.

கட்சி உத்தரவை …

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர், ஸ்ரீ சந்திரசூடேஸ்வரர் ஆலயம் தேர்த் திருவிழா நாளான இன்று ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை மற்றும் அஞ்செட்டி வட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து அரசு அலுவலகங்கள்( சார் ஆட்சியர் அலுவலகம், ஒசூர் உட்பட) மற்றும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு (அரசுப் பொதுத் தேர்வை தவிர்த்து) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் …

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர், ஸ்ரீ சந்திரசூடேஸ்வரர் ஆலயம் தேர்த் திருவிழா நாளான 14.03.2025-ம் தேதியன்று ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை மற்றும் அஞ்செட்டி வட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து அரசு அலுவலகங்கள்( சார் ஆட்சியர் அலுவலகம், ஒசூர் உட்பட) மற்றும் பள்ளி/கல்லுரிகளுக்கு (அரசுப் (கல்லுரிகளுக்கு (அரசுப் பொதுத் தேர்வை தவிர்த்து) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட …

பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து வரும் 8ஆம் தேதி கிருஷ்ணகிரியில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக ஆட்சியின் நிர்வாகத் திறமையின்மை காரணமாக, கடந்த 45 மாத காலமாக மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக, மாணவிகள், பெண்கள் …

கிருஷ்ணகிரி அருகே ஒரு அரசுப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்த சிறுமி, கடந்த ஒரு மாத காலமாக பள்ளிக்கு வரவில்லை. இதுகுறித்து அந்த பள்ளியின் தலைமையாசிரியர் மாணவியை வீடு தேடி சென்று பார்த்துள்ளார். அப்போது  சிறுமியின் தாயார், “எனது மகள் கர்ப்பமாக இருந்துள்ளார். அதனால் அவருக்கு கருகலைப்பு செய்வதற்காக மருத்துவமனைக்கு சென்று வந்துள்ளோம்” என்றார். …

Accident: கிருஷ்ணகிரியில் இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர்.

மகாராஷ்டிராவில் இருந்து லாரி ஒன்று சென்னை நோக்கி வந்துக்கொண்டிருந்தது. இதேபோல், ஆந்திராவில் இருந்து கேரளா நோக்கி மற்றொரு லாரி சென்றுக்கொண்டிருந்தது. இந்தநிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே அத்துமரத்துப்பள்ளம் பகுதியில் சென்றபோது, எதிர்பாராத விதமாக 2 லாரிகளும் நேருக்கு நேர் …

தேன்கனிக்கோட்டை அருகே, தகாத உறவு விவகாரத்தில் கார் டிரைவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கிரிசெட்டிப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நஞ்சுண்டப்பா மகன் நரசிம்மன் (30), இவர் எலக்ட்ரீசியன் ஆன பணி புரிந்து வருகிறார்.. இவரது மனைவி பாரதி (25). இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த …

கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றிய பள்ளி , நிதியுதவி பெறும் தொடக்க பள்ளிகள், நடுநிலைப்பள்ளி வளாகங்களில் அங்காடிகள், சிற்றுண்டி கடைகள் ( Snacks Shops ) , எழுதுபொருள் அங்காடிகள் ( Stationery Shops ) , போன்ற எந்த அங்காடிகளும் பள்ளி வளாகத்திற்குள் செயல்படக்கூடாது எனவும் செயல்பட்டால் உடன் அதனை அகற்றிட உத்தரவு …

கிருஷ்ணகிரியில் போலி என்.சி.சி முகாம் நடத்திய பள்ளி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம், இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரிய மனு மீதான விசாரணையை பிற்பகலுக்கு தள்ளி வைத்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே கந்திகுப்பம் கிராமத்தில் செயல்படும் தனியார் …

பாலியல் குற்றவாளி சிவராமன் எலி மருந்து உண்டதாக, திடீரென்று நேற்று மாலை முதல் செய்திகள் வெளியானது சந்தேகத்தை எழுப்புகிறது.

இது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது அறிக்கையில்; கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே, போலி என்சிசி முகாம் நடத்தி, பள்ளி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான, நாம் தமிழர் கட்சி …