fbpx

திருவள்ளூர் மாவட்டம், கவரைப்பேட்டை அடுத்த சோம்பட்டு கிராமத்தில் வசித்தவர் நந்தினி, 33. கவரைப்பேட்டை, சம்பந்தம் நகரில் வசித்தவர் விஜயா, 53. இருவரும், பெருவாயல் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில், வாகன உதவியாளராக வேலை பார்த்து வந்தனர். நேற்று பள்ளிக்கு சென்ற இருவரும், மதியம் ஹோண்டா டியோ ஸ்கூட்டரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

கவரைப்பேட்டை அருகே, …

திருவள்ளூர் அருகே விசாரணைக்காக சென்ற காவல்துறையினரை இலங்கை மறுவாழ்வு மையத்தைச் சார்ந்த நபர் பீர்பாட்டிலை உடைத்து காவல்துறையினரை குத்திவிடுவேன் என்று சொன்ன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொழில் பூங்காவளாகத்தில் சில தினங்களுக்கு முன்பு பூட்டி கிடந்த இரும்பு கடையில் இருந்து சிலர் இரும்பை திருடி சென்றுள்ளனர். இதனைக் கண்ட …

பொதுவாக ஆண்கள் மனைவிமார்களுடன் சண்டை போட்டால் மனைவிகள் தங்களுடைய தாய் வீட்டிற்கு செல்வது வழக்கம். இது காலகாலமாக நடைபெற்று வருகிறது.

அப்படி மனைவி தன்னுடைய தாய் வீட்டுக்கு சென்று விட்டால், தன்னுடைய மனைவியை சமாதானம் செய்து மீண்டும் வீட்டிற்கு அழைத்து வருவதற்கு கணவன்கள் தங்களுடைய மாமியார் வீட்டிற்கு சென்று மனைவியுடன் சமாதான முறையில் பேசுவதுண்டு.

அப்படி …