திருவள்ளூர் மாவட்டம், கவரைப்பேட்டை அடுத்த சோம்பட்டு கிராமத்தில் வசித்தவர் நந்தினி, 33. கவரைப்பேட்டை, சம்பந்தம் நகரில் வசித்தவர் விஜயா, 53. இருவரும், பெருவாயல் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில், வாகன உதவியாளராக வேலை பார்த்து வந்தனர். நேற்று பள்ளிக்கு சென்ற இருவரும், மதியம் ஹோண்டா டியோ ஸ்கூட்டரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
கவரைப்பேட்டை அருகே, …