டாஸ்மாக் மதுபான கடைகள் திருவள்ளுவர் தினம், காந்தி ஜெயந்தி, மகாவீர் ஜெயந்தி, நபிகள் நாயகம் ஜெயந்தி, குடியரசு தினம், வடலூர் ராமலிங்க அடிகளார் நினைவு தினம் உள்ளிட்ட தினங்களில் தமிழ்நாடு முழுவதும் மூடப்படுவது வழக்கம். அந்த விதத்தில், மே தினத்தை முன்னிட்டு வரும் திங்கள்கிழமை தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளது. இதற்கான உத்தரவை அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் வெளியிடுவார்கள். அதோடு மட்டுமல்லாமல் தமிழக அரசும் அரசு […]

18 வயது நிறைவடையாத குழந்தை/ வளரிளம் பருவத்தினரை ஆபத்தான பணிகளில் ஈடுபடுத்துவோருக்கு குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர் சட்டம் 1986-ன் கீழ் ரூ.20,000 முதல் ரூ.50,000 வரை அபராதம் அல்லது 6 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும்‌ பிப்ரவரி-09ம்‌ தேதியன்று கொத்தடிமைத்‌ தொழிலாளர்‌ முறை ஒழிப்பு தினம்‌ அணுசரிக்கப்படுவதை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும்‌ கொத்தடிமைத்‌ தொழிலாளர்களை கண்டறிந்து அவர்களை மீட்டெடுத்து […]