ஜிம்பாப்வேயின் கரிபா ஏரியில் நேற்று (ஆக.11) அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர் மற்றும் 27 பேரைக் காணவில்லை. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் மிகப்பெரிய தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. கரிபா ஏரி ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றாகும், மேலும் இது கொள்ளளவு அடிப்படையில் உலகின் மிகப்பெரிய மனிதனால் உருவாக்கப்பட்ட ஏரியாகும். இது 1950-களின் பிற்பகுதியிலும் 1960-களின் முற்பகுதியிலும் சாம்பேசி […]

