fbpx

பல்வேறு சத்துக்கள் நிறைந்த பேரிச்சம் பழத்தை தினமும் காலையில் குறிப்பிட்ட அளவு எடுத்துக் கொள்வதன் மூலம் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.  ஹீமோகுளோபின் குறைவாக இருப்பவர்கள், குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் தினமும் பேரிச்சம்பழம் உண்டு வருவது உடலில் சத்துக்களை அதிகரிக்கும்.

வெறும் வயிற்றில் ஒரு பேரிச்சம்பழம் தின்பதனால் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பதை குறித்து பார்க்கலாம். பேரிச்சம் …

அன்றைய காலகட்டம் தொடங்கி தற்போது வரை குழந்தைகள் மற்றும் பெண்கள் காலில் வெள்ளி கொலுசு அணியும் பழக்கத்தை வழக்கமாக வைத்துள்ளனர். வெள்ளி கொலுசு அணிவதால் உடலில் நோய் கிருமிகள் வராமல் தடுக்கிறது.

மேலும் பல வகையான நோய்களிலிருந்து உடலை பாதுகாக்கிறது. உடல் முழுவதும் தங்கத்தால் அலங்கரித்தாலும் காலிற்கு மட்டும் ஏன் வெள்ளி கொலுசு என்பது குறித்து …

நம்மில் அதிகமானோர் தூக்கம் வருவதற்காக தூக்க மாத்திரையை பயன்படுத்துகின்றனர். இதுபோல தூக்க மாத்திரை எடுத்துக் கொள்வதால் அவர்களுக்கு தூக்க மாத்திரை இல்லாமல் தூக்கமே வராது என்ற நிலை ஒரு கட்டத்தில் ஏற்படும். எனவே தூக்கம் வரவில்லை என்றால் மாத்திரையை நாடுவதை விடுத்து கீழ்காணும் சில வழிமுறைகளை பின்பற்றி தூக்கம் வரவழைக்கலாம். 

தூக்கம் வராமல் போவதற்கு முக்கிய …

நாம் தினமும் சாப்பிடுகின்ற உணவு கழிவுகளாக மாறும்போது அவை முழுமையாக நம்முடைய உடலை விட்டு வெளியேறினால் மட்டும்தான் நம்முடைய உடல் மிகவும் ஆரோக்கியத்துடன் காணப்படும். ஆரோக்கியத்தை மேம்படுத்த நாம் முயலவில்லை என்றால் கழிவுகள் உடலிலேயே தங்கிவிடும். இதன் காரணமாக நம்முடைய உடலில் விதவிதமான வியாதிகள் வந்து மருத்துவமனையை நோக்கி ஓட வைக்கும். 

அதிலும் உடலில் கழிவுகள் …

நம் முன்னோர்களின் காலகட்டத்தில் நரைமுடி என்பது வயதானதற்கான அறிகுறியாக கருதப்பட்டது. ஆனால் நவீன காலகட்டத்தில் இளம் வயதினருக்கும் நரைமுடி பிரச்சனை இருந்து வருகிறது. இதற்கு நம் உணவு பழக்கவழக்கங்களும் ஒரு காரணமாகும்.

நாம் அன்றாட வாழ்க்கையில் துரித உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகமாக சாப்பிடுவதன் மூலம் பல்வேறு வகையான சத்துக்களை இழந்து வருகிறோம். நரைமுடி …

வாழ்வில் முன்னேறுவதற்கு பல வகையான முயற்சிகளை செய்திருந்தாலும் தொடர்ந்து சறுக்கல்கலையே சந்தித்து இருப்பீர்கள். இதனை நம்மில் இருக்கும் ஒரு சில குணநலன்களை மாற்றிக் கொள்வதன் மூலம் வாழ்வில் மேன்மேலும் முன்னேறலாம் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். அவைகள்

1. தன்னைப் பற்றியே அடிக்கடி பெருமையாக பேசிக் கொள்வது,
2. ஒருவர் கஷ்டத்தில் இருக்கும் போது அவர்களைப் பார்த்து …

“தை பிறந்தால் வழி பிறக்கும்”  என்ற பழமொழியை அனைவரும் அறிந்திருப்போம். தை மாதத்தில் எந்தெந்த ராசியினருக்கு செல்வமும், பதவி உயர்வும், கௌரவமும் கிடைக்கப் போகிறது என்று பார்க்கலாம்.

மேஷம்
1. ஆரம்பிக்கப் போகும் காரியங்களில் கட்டாயமாக வெற்றி நிச்சயம்.
2. குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
3. விரைவில் திருமணம் நடைபெறும்.

ரிஷபம்
1. சுபச் செலவுகள் …

நவீன காலகட்டத்தில் நம் உணவு பழக்கவழக்கங்களாலும், அன்றாடம் செய்யும் செயல்முறைகளாலும் பல வகையான நோய்களை எதிர்கொண்டு வருகிறோம். இவற்றை நாம் உண்ணும் உணவின் மூலம் மாற்றலாம் என்பது அனைவரும் அறிந்ததே.

நம் முன்னோர்கள் நீண்ட காலம் உயிர் வாழ்ந்ததற்கு அவர்களின் உணவு பழக்க வழக்கங்களும், கடினமான உழைப்புமே காரணம். தற்போது ஜப்பானில் இந்திய முறைகளை பின்பற்றி …

சௌசௌ காய் சாப்பிடுவது பலருக்கும் பிடிக்காது. குறிப்பாக குழந்தைகளை இந்த காயை சாப்பிட வைப்பது மிகவும் கஷ்டம். ஆனால் சௌசௌ காய் சாப்பிடுவதன் மூலம் தலை முதல் கால் வரை ஏராளமான சத்துக்கள் கிடைக்கின்றது .

சௌசௌ காயில்  இந்த மாதிரி சட்னி செய்து கொடுத்தால் சாப்பிடாதவர்களையும் சாப்பிட வைக்கலாம். தேவையான பொருட்கள்: சௌசௌ- 1, …

குளிர்காலத்தில் தண்ணீர் குளிராக இருப்பதால் பலரும் வெந்நீரில் குளித்து வருகின்றனர். ஆனால் இப்படி குளிப்பது முடி உதிர்வுக்கு முக்கிய காரணம் என்று கூறப்பட்டு வருகிறது. சூடான தண்ணீரை தலையில் ஊற்றுவது பல தீமைகளை உடலில் ஏற்படுத்தும்.

1. தலைக்கு ஷாம்பு பயன்படுத்தும் போது சூடான தண்ணீரை தலையில் ஊற்றக் கூடாது. இதனால் தலைமுடியின் வேர்கள் பலவீனமாகி …