fbpx

சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் மார்க்கத்தில் பட்டாபிராம் மற்றும் அம்பத்தூர் ரயில் நிலையம் இடையே பராமரிப்பு பணியின் ஒரு பகுதியாக நேற்று இரவு 10 மணி முதல் இன்று காலை 10 மணி வரை புறநகர் ரயில்களை தெற்கு ரயில்வே ரத்து செய்துள்ளது.

ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்குப் பதிலாக பின்வரும் பயணிகள் சிறப்பு ரயில் இயக்கப்படும். …

நாட்டில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் ரயிலில் பயணம் செய்கின்றனர். சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் மட்டுமின்றி வேலைக்கு செல்பவர்கள், பள்ளி-கல்லூரிகளுக்கு செல்பவர்கள் என பலரும் ரயிலில் பயணிக்கின்றனர். நீண்ட தூர ரயில்களை விட புறநகர் ரயில்கள் எப்போதும் பிஸியாக இருக்கும். உதாரணமாக சென்னை உள்ளிட்ட நகரங்களில் லோக்கல் ட்ரெயின் சேவை என்பது மிகவும் பரபரப்பானது டிக்கெட் செலவு …