இந்தியாவில் கடந்த சில வருடங்களாகவே ஆன்லைன் கேம்களுக்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அடிமையாகி வருகின்றனர். மேலும் இதனால் பல லட்சம் ரூபாய் உள்ளிட்டவற்றை இழந்து சிக்கலையும் சந்தித்து வருகின்றனர். இதுகுறித்து பலரும் பறளித்து வந்தனர். இதனையடுத்து பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் ‘ஆன்லைன் கேமிங் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டுச் சட்டம்’ என்ற மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்நிலையில் இன்று, பணம் வைத்து […]

60 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்த 1961 ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டத்திற்கு மாற்றாக இந்த ஆண்டு பிப்ரவரி 13 ஆம் தேதி மக்களவையில் புதிய வருமான வரி மசோதா 2025 ஐ மத்திய அரசு அறிமுகம் செய்தது.. இந்த நிலையில் இந்த புதிய மசோதாவை மத்திய அரசு இன்று முறையாக வாபஸ் பெற்றது. திருத்தப்பட்ட புதிய வருமான வரி மசோதா ஆகஸ்ட் 11-ம் தேதி மக்களவையில் அறிமுகம் செய்யப்படும்.. […]

பஹல்காம் பயங்கரவாதிகளின் பாகிஸ்தான் தொடர்பு குறித்து கேள்வி எழுப்பிய ப.சிதம்பரத்தை அமித்ஷா கடுமையாக சாடினார். பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது என்று காங்கிரஸ் தலைவர் ப. சிதம்பரம் கேள்வி எழுப்பியதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று பதிலடி கொடுத்துள்ளார்.. இன்று மக்களவையில் நடந்த ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில் பேசிய அவர், அந்த பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் இருந்து வந்ததற்கான […]

பஹல்காம் தாக்குதல் நடத்திய 3 பேரும் ஆபரேஷன் மகாதேவில் கொல்லப்பட்டதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் அறிவித்தார். ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக தொடங்கப்பட்ட ‘இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்த விவாதம் நேற்று பிற்பகல் மக்களவையில் தொடங்கியது. விவாதத்தை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார். இந்த நிலையில் இன்று மக்களவையில், ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்த விவாதத்தில் உள்துறை அமைச்சர் […]