பான் கார்டு ( Pan Card) மக்களுக்கு மிகவும் அவசியமான ஒன்று. இந்தியாவில் நிதி சார்ந்த பரிவர்த்தனைகளை மேற்கொள்ள பான் கார்டு அவசியம் தேவை. பெரிய தொகைகளை அனுப்புவதற்கு பான் கார்டு கட்டாயம் தேவை. பான் கார்டு என்பது 10 இலக்க தனிப்பட்ட எண்களை கொண்ட மிக முக்கிய ஆவணங்களில் ஒன்றாகும் ஆகும். இந்த கார்டு வருமான வரித்துறை மூலம் வழங்கப்படுகிறது. எனவே இந்த பான் கார்டை ஆதாருடன் இணைப்பது […]

நாடாளுமன்ற அவைகளில் ஒழுக்கம் மற்றும் கண்ணியம் இல்லாதது கவலை அளிக்கிறது. விவாதங்கள் சண்டைகளாக மாறிவிட்டன என்று குறிப்பிட்ட குடியரசு துணைத்தலைவர், இது மிகவும் குழப்பமான சூழ்நிலை என்றும், இது அனைத்து பங்கெடுப்பாளர்களிடையே சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது என்று குடியரசுத் துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார். மும்பையில் நேற்று நடைபெற்ற 84-வது சபாநாயகர்கள் மாநாட்டின் நிறைவு விழாவில் உரையாற்றிய குடியரசுத் துணைத்தலைவர், ஒழுங்கு மற்றும் கண்ணியத்தை நிலைநாட்டுவதில் […]

நாட்டில் அவசர நிலை ஏற்பட்டால் தொலைத்தொடர்பு சேவைகளை தற்காலிகமாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர மத்திய, மாநில அரசுகளை அனுமதிக்கும் மசோதா மக்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது. கடந்த திங்கள்கிழமை மக்களவையில் மத்திய தகவல் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் தொலைத்தொடர்பு மசோதாவை தாக்கல் செய்தார். அதில், பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட எந்தவொரு அவசரநிலை ஏற்பட்டாலும் அல்லது பொதுநலன் கருதியும் தொலைத்தொடர்பு சேவைகளை தற்காலிகமாக தமது கட்டுப்பாட்டுக்குள் மத்திய மாநில அரசுகள் […]

திமுக மகளிர் அணி சார்பாக கலைஞர் 100 வினாடி வினா போட்டி விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் வைத்து நடைபெற்றது. இதில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி மற்றும் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய கனிமொழி கருணாநிதி தமிழகத்தின் எதிர்காலம் திராவிட சிந்தனை உள்ள இந்த குழந்தைகளின் கைகளில் இருப்பதே […]

ஊழலைப் பற்றி பேசுவதற்கு காங்கிரஸ் கட்சிக்கு எந்த தகுதியும் இல்லை என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்றும் பாஜக அரசு ஊழல் செய்ததாக காங்கிரஸ் எம்பி கௌரவ் கோகோ மக்களவையில் குற்றம் சாட்டினார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஊழலைப் பற்றி பேசுவதற்கு முன் காங்கிரஸ் தலைவர்கள் முகத்தை ‘டெட்டால்’ […]

நீட் முதுகலை தேர்வு ஒத்திவைக்கப்படாது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மக்களவையில் பதில் அளித்து பேசிய அவர்; தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு- முதுகலை பட்டதாரி (NEET PG 2023) ஒத்திவைக்கப்படாது என்று தெரிவித்தார். கொரோனா தொற்றுநோயால் ஏற்படும் தேர்வு மற்றும் கவுன்சிலிங் செயல்முறைகளில் மேலும் தாமதங்களைத் தடுக்க முதுகலை […]